Category: 🇮🇳 இந்தியா (India News)

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 61-ம் நினைவுநாள் இன்று

மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் தலைவர்…

கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றது சகாப்தம்!

புதுடெல்லி, இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே,…

2016 ஒரு பார்வை!

இன்னும் சில மணித்துளிகளில், இந்த ஆண்டை, எல்லோரும் பிரிய இருக்கிறோம். ஆனால், இதே ஆண்டில் நம்மைவிட்டுக் கடந்துபோன எத்தனையோ நிகழ்வுகள் நம் கண்முன்னே தோன்றி மறைந்திருக்கின்றன. இயற்கைச் சீற்றங்கள், இனிய சம்பவங்கள், அறிவியல் புதுமைகள், துயர நிகழ்வுகள், இப்படி அவைகளை வகைப்படுத்தப்படலாம்.…

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து!

புதுடெல்லி : நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கள்ள நோட்டு புழக்கம் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என…

சபரிமலை ஐயப்பன் கோயில் பெயர்மாற்றம்!

கேரளா: மிகவும் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐயப்பன்கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலை ஐயப்பன் கோயில், சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி கோயில் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த முடிவு…

இனி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது! – பிரதமர் மோடி

புதுடெல்லி, இன்று இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். புதியதாக புது வடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது. கருப்பு பணம், ஊழல்…

இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்..! கலக்கத்தில் பாக்கிஸ்தான்..!

இந்தியா: செப்டம்பர் 29ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் கமாண்டோ படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது. சுமார் 2 கிலோமீட்டர்கள் வரை பாகிஸ்தான் எல்லைக்குள் இந்த படை ஊடுருவிச் சென்று, தீவிரவாதிகளின்…

மோடி சுதந்திர தின உரை! சாதியவாதம், மதவாதத்தை ஏற்க கூடாது!

நாட்டில் சாதியவாதம் மதவாதம் ஆகியவற்றை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி வரும் வழியில், ராஜ்காட்டில் உள்ள…

இலங்கை அரசுக்கு சுப்.சாமி அளித்த ஆலோசனைக்கு முதல்வர் ‘ஜெ’ கடும் எதிர்ப்பு!

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கூடாது என பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், 63 படகுகளை…

ரஜினியின் புதிய கட்சி- பாஜக வழியில் ரஜினி!

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பாரதிய ஜனதா…

மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை! ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் என்னவாகும்!?

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதி மாறன் உள்பட நான்கு பேர் மற்றும்…

4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு பின்னடைவு!

ஆகஸ்ட் 26, பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் வெற்றியை பாட்னாவில் திங்கள்கிழமை, இனிப்பு வழங்கி அக்கட்சியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். பிகார், கர்நாடகம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற…