Category: 🏏 விளையாட்டு (Sports News)

கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு செய்திகள், போட்டி முடிவுகள், வீரர் அப்டேட்கள் மற்றும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் இங்கு இடம்பெறும்.

This category features cricket, football, and other sports news, match results, player updates, and major sporting events.

ஐ.பி.எல். முதல்நாள் வீரர்கள் ஏலம் முழுவிவரம்

பெங்களூர், பிப். 12 ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் இடம் பெற்று இருந்தனர்.…

ஐ.பி.எல்.சூதாட்டத்தில் தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பா!

புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் சென்னை அணி கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூ பிரிவு எஸ்.பி., சம்பத் குமார் அளித்த அறிக்கையில் தொடர்பு உள்ளது என, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை…

ஐபிஎல் – குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதி

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி பற்றிய போட்டி நிர்ணய சூதாட்ட (மேட்ச் ஃபிக்ஷிங்) விசாரணையில் நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் என். ஸ்ரீநிவாசனின் மருமகன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதிசெய்துள்ளது. சட்டவிரோத சூதாட்ட தரகர்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை…

ஐ.சி.சி. தலைவரானார் என்.சீனிவாசன்

சிங்கப்பூர்,பிப்.08 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைவராக என்.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) செயற்குழு கூட்டம் சிங்கப்பூரில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக இருக்கும் என்.சீனிவாசன் ஐ.சி.சி. தலைவராக…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் நெருக்கடி

7வது ஐபிஎல் போட்டிகளுக்காக நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்துகொள்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதான சூதாட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் அமைத்த…

தடுமாறும் இந்தியா! காப்பாற்றுவாரா டோனி!

இந்திய – நியூசிலாது அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 130 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருக்கிறது. முன்னதாக நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 503 ஓட்டங்களை எடுத்திருந்தது.…

ஜாம்பவான்கள் களமிறங்கும் கிரிக்கெட் போட்டி

லண்டனில் சச்சின்-வார்ன் தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. கிரிக்கெட் உலகின் தாயகமான லண்டன் லார்ட்ஸ் மைதானம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் விதிமுறைகளை…

போராடும் இந்தியா வலுவான நிலையில் நியூசிலாந்து

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் பறிகொடுத்து கடுமையான விமர்சனத்திற்குள்ளான…

மும்மூர்த்திகளின் கலவையே கோலி – குரோவ் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மானான விராட் கோலி, சச்சின், சேவாக் மற்றும் டிராவிட் ஆகிய மூவரின் கலவையாக விளங்குவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியை மறுகட்டமைப்பதில் கோலி கலங்கரை முக்கியமான நபராக…

ஆண்டி முர்ரே காதலியை மணக்கிறார்

உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, விரைவில் தனது காதலியை கரம்பிடிக்க உள்ளார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆண்டிமுர்ரே, அந்நாட்டு டென்னிஸ் பயிற்சியாளர் நிஜெல் சியர்ஸின் மகள் சியர்ஸை 2005-ம் ஆண்டு முதல் காதலித்து வருகிறார். ஆனால் இருவரும் எப்போது…

இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர், டிராவிட் பாய்ச்சல்

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதுகுறித்து முன்னாள் அணித்தலைவரும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறுகையில், தற்போதைய வீரர்களில் சிலர் அரை சதம் கூட எடுக்க முடியாமல் 5,10 அல்லது…

தொடர் தோல்விகளால் துவன்டுபோன இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டியின் முடிவில் இந்திய அணி 0–3 என…