Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

வேட்டியை மறுத்தால் க்ளப்புகளுக்குத் தடை!- முதல்வர் ஜெ. உத்தரவு !

ஜூலை18, தமிழர் உடையான வேட்டியை அணிந்து கிரிக்கெட் சங்கத்துக்கு சென்ற நீதிபதிகளை வேட்டி அணிந்து வரக்கூடாது என சங்கத்தினர் தடைசெய்தனர். இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்புக்கு விளக்கம் கேட்டு ஒரு கடிதம் அனுப்புமாறு தமிழக அரசின் சங்கங்கள் பதிவாளருக்கு முதல்வர்…

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

ஜூலை16, அதிமுகவில் மாவட்டச் செயலர்கள் சிலரை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்துக்கு சி.வி.என்.குமாரசாமி, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு சிறுணியம் பி.பலராமன், வேலூர் புறநகர் கிழக்கு…

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

ஜூலை16, அதிமுகவில் மாவட்டச் செயலர்கள் சிலரை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்துக்கு சி.வி.என்.குமாரசாமி, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு சிறுணியம் பி.பலராமன், வேலூர் புறநகர் கிழக்கு…

ராயபுரத்தில் 3 ம் ரயில் நிலையம்- ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா உறுதி!

ஜூலை 15, சென்னை ராயபுரத்தில் 3வது ரயில் முனையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா உறுதி அளித்துள்ளார். சென்னையின் ஆரம்ப கால கட்டத்தில் தற்போது மூடிய நிலையில் இருக்கும் ராயபுரம் ரயில்நிலையம் மிகவும் பரபரப்பாக…

தமிழக தலைநகர் சென்னையில் வேட்டிக்குத் தடை ! ஆட்சியர் சகாயம் ஆவேசம்!?

ஜூலை14, சென்னை: வேட்டி தமிழர்களின் ஆடை. மரபின் அழகிய வெளிப்பாடு. பாரம்பரியத்தின் அடையாளம். பெருமைமிக்க இந்த அடையாளத்தை தமிழகத்தில் அதுவும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அவமதிப்பது என்பது பாரம்பரிய அடையாளத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் உளவியல் வன்முறை. வேட்டியில் வருவதற்குத் தடை விதித்துள்ள…

வேளாண்மையியல் இளங்கலைப் படிப்புகளுக்கு அண்ணாமலைப் பல்கலையில் நாளை கலந்தாய்வு தொடக்கம்!

ஜூலை13, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 14) திங்கள்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு ஜூலை 14,15,16 தேதிகளிலும், பிபிடி, பி.பார்ம் மற்றும்…

திருக்குறள் தேசிய நூலாக வேண்டும்- வைரமுத்து கோரிக்கை!

ஜூலை12, இன்று தமிழ் சார்ந்த விழிப்புணர்ச்சி ஆர்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தேசியம் சார்ந்த பறவை, விலங்கு, மொழி போன்று தேசிய நூல் வேண்டும் என்றும் அந்நூல் திருக்குறளாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

செய்தி சேனல்களில் இருந்து தமிழைக் காப்போம்!

ஜூலை12, கேப்டன் டிவியின் மாலை 7.00மணி நேரலை செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது . இதில் இம்மாதம் 15,16ம் தேதிகளில் பிரேசிலில் நடக்க இருக்கும் பிரிக்ஸ் (BRASIL, RUSSIA, INDIA, CHINA & SOUTH AFRICA) என்பதை ஒரு வார்த்தையாக மட்டுமே நினைத்து…

நடிகை பாபிலோனா : ராகுல் தொல்லை!- ஸ்டாலினைப் பிடிக்கும்!

ஜூலை 11, நான் ஐ.ஏ.எஸ் ஆக நினைத்து கடைசியில் கவர்ச்சி நடிகையாகிப் போனேன் என்று அதிரடியாக சில்க் ஸ்மிதா போல் பேசியிருக்கிறார் பாபிலோனா. தற்போது ஒரு பேட்டியில் அரட்டை அடிக்கிறது, பார்ட்டிக்குப் போய் ஆடுறதுனு மற்ற நடிகைகள் மாதிரி இருக்க மாட்டேன்.…

கார்பைட் மாம்பழம் வைத்திருந்தால் சிறை!

ஜூலை 11, புதுவை, காரைக்காலில் கார்பைட் கற்கள் மூலம் மாம்பழத்தை பழுக்க வைப்போருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் சந்திரா எச்சரித்துள்ளார். மாம்பழத்தை உண்ணும் முன்பு நல்ல தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து கழுவி விட்டு…

இலவச வேட்டி சேலைக்கு 486.36கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு!

ஜூலை10, பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக ரூ.486.36 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக, கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு முன்பணமாக ரூ.240.55 கோடி நிதி விடுவிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து, தமிழக…

திருக்குறள் இசை வெளியீடு விழா- இசையைப்பாளர் பரத்வாஜ் தகவல்!

ஜூலை10, திருக்குறளுக்கு இசையமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் 1 லட்சம் குறுந்தகடுகள் இலவசமாக வெளியிடப்படும் என்று இசையமைப்பாளர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். தென்காசி திருவள்ளுவர் கழகம் மற்றும் மூத்த குடிமக்கள் மன்றம் சார்பில் இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.…