தலைவர்கள் பொங்கல், புத்தாண்டு வாழ்த்து
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் ரோசையா, ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ரோசையா: பொங்கல் மற்றும் சங்கராந்தி நன்நாளில் சுற்றுப்புறத்தை யும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்போம்.முதல்வர் ஜெயலலிதா: பொங்கல் பண்டிகையை கொண்டாடி…
