Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

வேலூரில் பயங்கரம்! சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த மகன்!

வேலூர், மார்ச் 12: சொத்து தகராறில் பெற்றோரை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்த பரதராமி நாகுன் குட்டையைச் சேர்ந்தவர் மணி, 55. விவசாயி. இவர், மனைவி வசந்தா, 47. இவர்களுக்கு, முரளிதரன், 24, ஞானப்பிரகாசம், 22,…

தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் உண்ணா விரதப்போராட்டம் அறிவிப்பு!

மார்ச்.11, இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கு எடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில்…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை-ஜி கே. வாசன் திடீர் அறிவிப்பு

மார்ச் 11, நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிரமாகப் பாடுபடப் போகிறேன் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், காங்கிரஸுடன் கூட்டணி வைக்க…

மீண்டும் உருவாகிறதா தமாகா ?

மார்ச் 11, காங்கிரசுக்கு தமிழகத்தில் எப்போதெல்லாம் சிக்கல் வருமோ அப்போதெல்லாம் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற வேறு லேபிளில் காங்கிரஸ் உருவாகும், காங்கிரசுடன் தமிழகத்தில் லெட்டர் பேட் கட்சிகள் கூட கூட்டணி வைக்க தயங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் ஒரு…

அ.தி.மு.க., இருக்கு; அழகிரியை காணமே! அமைச்சர் கிண்டல்

மார்ச் 11, மதுரை: “அ.தி.மு.க., காணாமல் போகும் எனக் கூறிய அழகிரி இப்போது கட்சியிலேயே இல்லை,” என, அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.மதுரை தெற்கு சட்டசபை தொகுதிக்கான அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள்…

5 தொகுதி என்றாலும் ஓகே திமுகாவிடம் மன்றாடும் காங்கிரஸ்!

மார்ச் 10 “காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டாம்” என்ற நிலைப்பாட்டில் உள்ள ஸ்டாலினிடம் பேசி அவரது முடிவை மாற்றும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சியின் தூதர்களும், சில தி.மு.க. வி.ஐ.பி.களும் இறங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் உறவுக்கு, ‘நிபந்தனை ஆதரவு’ தர தி.மு.க. தலைவர்…

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணிப்பு!

மார்ச் 10 நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். இதில் அழகிரி ஆதரவாளர்கள் நெப்போலியன், ஜே கே ரித்திஷ் போன்றோர் புறக்கனிக்கப்ப்ட்டுள்ளனர். பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக 35 தொகுதிக்கான வேட்பாளர்களின் பெயர்கள்…

கூடங்குளம் உதயகுமார் ஆம் ஆத்மியின் தமிழக தலைமை பொறுப்பேற்கிறார் – கெஜ்ரிவால் விரைவில் தமிழகம் வருகை

மார்ச் 10 கூடங்குளம் அணு உலை எதர்ப்பு போராட்ட குழு தலைவர் உதயகுமார் தமிழக தலைமை பொறுப்பேற்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை விரைவில் கெஜ்ரிவால் தமிழகம் வந்து அறிவிக்கிறார். சமீபத்தில் அரசியல் களத்திற்குப் புகுந்தவர் உதயகுமார். அவர் மட்டுமல்லாமல் போராட்டக்…

அறந்தாங்கி அருகே பஸ்சில் 10 கிலோ தங்கம் கடத்தல்! இருவர் கைது

மார்ச்10, அறந்தாங்கி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை செல்லும் ஒரு தனியார் பஸ்சில் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு நேற்றுமுன்தினம் இரவு ரகசிய தகவல் வந்தது. இதன்பேரில், வாண்டாக்கோட்டை என்ற…

தமிழக அரசியலில் மற்றொரு அதிரடி திருப்பம். பாஜக கூட்டணியை விட்டு பாமக வெளியேறுகிறது?

மார்ச்10: கடந்த சில நாட்களாக பாஜகவும் பாமகவும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்கள், தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகள் பாஜக கூட்டணியில் இருப்பது உறுதியான நிலையில் பாமக வேட்பாளர்களை அறிவித்த தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளையே தேமுதிக, பாஜக, மதிமுக கட்சிகள்…

“நாங்கள் இல்லாமல் அதிமுக வெல்ல முடியாது”. இடது சாரிகள் அதிரடி. தனித்து போட்டியிட முடிவு.

March 09 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அணியிலிருந்து வெளியேறி விட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது அடுத்த நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய நாகப்பட்டனத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டது. கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் இந்த ஆலோசனைக்…

அதிமுக அணியில் இருந்து விலகியது கம்யூனிஸ்ட்! திமுகவுடன் கூட்டணியா?

மார்ச் 07: அதிமுக அணியிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக – கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பதாக கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில்…