Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

கூவம் நதியை சுத்தப்படுத்த ரூ.3,834 கோடியில் திட்டம்!

சென்னை நகரில் கூவம் நதி ரூ.3834 கோடி செலவில் சீரமைக்கப்படும என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது?. தமிழக அரசின் 2014_2015ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:_இத்திட்டத்திற்காக…

இலவச எஸ்.எம்.எஸ் சேவையை கருணாநிதி துவக்கிவைக்கிறார்!

திருச்சி தி.மு.க., 10வது மாநில மாநாட்டில், மொபைல் போன் இலவச தகவல் சேவை அளிக்கும் திட்டத்தை, அக்கட்சி தலைவர் கருணாநிதி துவக்கி வைக்க உள்ளார். மாநாடுக்கு, 10 லட்சம் பேர் வருவர், என எதிர்பார்க்கப்படுவதால், ஒரே நாளில் இச்சேவையை பெற, பல…

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 10 ரயில்கள்!

இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 10 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கூடுதல் கட்டண அடிப்படையில், அசாம் மாநிலம் காமாக்யா – சென்னை இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர ஏ.சி.ப்ரீமியம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. திருவனந்தபுரம் – பெங்களூரு இடையேயான வாரமிருமுறை ஏ.சி.ப்ரீமியம்…

பேருந்து ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும்

அரசுப்பேருந்து ஓட்டுநர்களுக்கும் சீட் பெல்ட் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் கார் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிந்து தான் காரை ஓட்ட வேண்டும் என கட்டாயமாக்கியது தமிழக அரசு. அதனை மீறுபவர்களுக்கு…

தேமுதிகவுடன் காங்கிரஸ் கூட்டணி ஞானதேசிகன்!

காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த இரு நாள்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை விருப்ப மனுக்களை பலர் ஞானதேசிகனிடம் நேரில் அளித்தனர். காங்கிரஸ் சார்பில் பிப்ரவரி 10,…

பாஜகவுடன் கூட்டணி இல்லை ராமதாஸ் திட்டவட்டம்

சென்னை, பிப்.11 – 10 தொகுதியை விட்டுத்தர முடியாது. பாமக அறிவிப்பால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். வேட்பாளர்களை அறிவித்திருக்கும் 10 தொகுதிகளை கூட்டணியே அமைந்தாலும் விட்டுக் கொடுக்க முடியாது என்று பாட்டாளி மக்கள்…

இனி யாராலும் பாரத தேசத்தை ஏமாற்ற முடியாது!

பிப் -08 – சென்னை அருகே வண்டலூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகால ஐ.மு.கூட்டணி ஆட்சியில் நாடு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிடங்குகளில் உள்ள…

விஜயகாந்த் மீது மீண்டும் அவதூறு வழக்கு

உளூந்தூர்ப்பேட்டையில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் போலீசார் மீது அவதூறு பேசியதாகவும், சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் பேசியதாகவும், தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ.,க்கள் பார்த்திபன், வெங்கடேசன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் மீது விழுப்புரம் கோர்ட்டில்…

விஜய்காந்தை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – பண்ருட்டியின் பலே பல்டி

விஜயகாந்தை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். பண்ருட்டி அருகே அவரது சொந்த கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது, “சில அடிப்படை கொள்கைகளுடன் அரசியல் கட்சி நடத்தப்பட வேண்டும். அப்போது தான் கட்சியில்…

ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஓராண்டு பட்டம் செல்லாது உயர் நீதிமன்றம்

சென்னை, பிப்.7 – இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு ஓராண்டு காலத்தில் பெற்ற பட்டம் செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஒரு பாடத்தில் மூன்று ஆண்டுகள் படித்து பட்டம் பெறுபவர்கள், பணி வாய்ப்பு…

சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டி – திருமாவளவன் !

அரியலூர்: சிதம்பரம் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடப்போவதாக என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். அரியலூர் மாவட்ட கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களுக்கு…

கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக புகார் கொடுக்க கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: சினிமா நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் கொடுக்கும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, இனிமேல் புகார்களை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் மட்டுமே அளிக்க வேண்டுமே தவிர கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கக் கூடாது என…