Tag: ADMK

செஞ்சி ராமச்சந்திரனுக்கு இது எத்தனையாவது கட்சித்தாவல்!?

செஞ்சி 11.04.2014 வெள்ளி. இந்தியா முழுமைக்கும் நாடாளுமன்ற தேர்தல் கலைகட்டியுள்ள நிலையில் நமது தமிழகத்திலும் பரபரப்பு சூழ்நிலைக்கு குறைவில்லை. இந்த பரபரப்பில் கட்சித் தாவல்கள் மும்முரமாக நடந்துவருகின்றன. அந்த வகையில் செஞ்சியார் என அழைக்கப்படும் செஞ்சி ராமச்சந்திரன் விரைவில் தன் ஆதரவாளர்களுடன்…

அ.தி.மு.க., இருக்கு; அழகிரியை காணமே! அமைச்சர் கிண்டல்

மார்ச் 11, மதுரை: “அ.தி.மு.க., காணாமல் போகும் எனக் கூறிய அழகிரி இப்போது கட்சியிலேயே இல்லை,” என, அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.மதுரை தெற்கு சட்டசபை தொகுதிக்கான அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள்…

சொந்த வீட்டிற்கு வந்து விட்ட உணர்வு! பண்ருட்டியாரின் பலே பல்டி!

தமிழக அரசியல், பிப்ரவரி 21: தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், எல்லோரும் ஓய்வு பெற்றுவிட்டால் சொந்த வீட்டிற்கு தான் திரும்பிப் போவார்கள். நானும் ஓய்வு…

டெல்லியில் ஏமாந்த விஜயகாந்த்! பன்னீர் செல்வம் கிண்டல்!

தேமுதிக எம்எல்ஏக்கள் சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினர் இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஒ. பன்னீர் செல்லம் தேமுதிக குறித்து கூறியது: தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்னை, மின்சார பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று இங்கு பேசுபவர்கள் அதற்கு தேவையான…

கூவம் நதியை சுத்தப்படுத்த ரூ.3,834 கோடியில் திட்டம்!

சென்னை நகரில் கூவம் நதி ரூ.3834 கோடி செலவில் சீரமைக்கப்படும என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது?. தமிழக அரசின் 2014_2015ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:_இத்திட்டத்திற்காக…

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்! ராகுல்காந்தி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல்காந்தி உரையாற்றினார். முன்னதாக ராஞ்சியில் உள்ள மகிளா காங்கிரஸ் பெண்களிடம் உரையாற்றினார். பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது சட்ட விரோதமானது என்றும்,…

விஜயகாந்த் மீது மீண்டும் அவதூறு வழக்கு

உளூந்தூர்ப்பேட்டையில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் போலீசார் மீது அவதூறு பேசியதாகவும், சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் பேசியதாகவும், தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ.,க்கள் பார்த்திபன், வெங்கடேசன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் மீது விழுப்புரம் கோர்ட்டில்…

விஜய்காந்தை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – பண்ருட்டியின் பலே பல்டி

விஜயகாந்தை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். பண்ருட்டி அருகே அவரது சொந்த கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது, “சில அடிப்படை கொள்கைகளுடன் அரசியல் கட்சி நடத்தப்பட வேண்டும். அப்போது தான் கட்சியில்…

கல்வியல் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழும் ஜெயலலிதா

எனது தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில், பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே…