Tag: Indian Politics

முன்னாள் நீதிபதி கட்ஜுவின் அறிக்கையால் மாநிலங்கவையில் நெருக்கடி!

ஜுலை 21, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தமிழகத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அங்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒரு கறைபடிந்த நீதிபதியின் தவறுகளை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அது பிரதமரின் கவனத்திற்கு சென்றது. இதை…

காங்கிரஸ் கட்சி எதிர்கட்சியா? எதிரிக்கட்சியா?

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம்!!! இராமர் கோயில், பாபர் மசூதி வழக்கில் இருபிரிவினரில் ஒருவருக்கு நில ஊர்ஜிதம் செய்யாமல் கிறித்தவர்களையும் இணைத்து எதிர்கால சிக்கல்களுக்கு வழிவகுக்காமல் இருந்திருக்கலாம்!!! இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான பிரச்சனையில் அப்பாவி மக்களை பாதுகாத்திருக்கலாம்!!!…

இது என்ன நாடகம் அண்ணே!?

மே 23, இலங்கையில பிரச்சினை…..! விடுதலைப்புலிகள் அழிப்பு! கூடவே இன அழிப்பும்தான். இப்படி நடக்கயில இந்த கலைஞர் அரசும் மத்தியில இருந்த காங்கிரஸ் அரசும் விரல் சூப்பி விளையாடிட்டு இருந்துச்சு! சரி இது போகட்டும். ஜெயா கட்சி என்ன பண்ணுச்சு! திண்ணையில…

தமிழகம், புதுச்சேரியில் ஏப்., 24ல் ஓட்டுப்பதிவு! – தேர்தல் ஆணையம்

புதுடில்லி, மார்ச் 06: லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. நாடு முழுவதும் 9ம் கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும்…

ராகுலை முத்தமிட்ட பெண் எரித்து கொலை!

மார்ச். 1 : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக அவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை அறிந்து வருகிறார். கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம்…

முத்த மழையில் நனைந்த ராகுல் காந்தி!

பிப்ரவரி 27: அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு பிரச்சார கூட்டத்தில் இருந்த 2 பெண்கள் முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அஸ்ஸாமில் கடந்த…

இந்தியா வல்லரசு நாடா? ராகுலின் பலே கேள்வி!

பிப்ரவரி 27: பேருந்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாதநிலையில், இந்தியாவை வல்லரசு நாடு என்று அழைப்பது எப்படி சரியாக இருக்கும்? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள டான் போஸ்கோ பல்கலைக்கழக…

சச்சினின் புதிய சாதனை கிரிக்கெட்டில் சதம். எம்.பியாக முட்டை!

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.யாக சச்சின் பதவியேற்று இரண்டுஆண்டுகள்ஆன நிலையில் இதுவரை பார்லி.யில் ஒரு கேள்வி கூட கேட்டு விவாதம் நடத்தவில்லை. தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கூட செலவு செய்ய நடவடிக்கை எடுக்காமல் ரூ. 10 கோடியை வீணடித்துள்ளது ராஜ்யசபா இணையதளத்தில்…

காங்கிரஸ் அரசின் ஊழல்களை வெளியிட்ட அத்வானி!

புது டெல்லி, பிப். 16- பாரதீய ஜனதா கட்சி தலைவரான அத்வானி பிரதமர் மன்மோகன் சிங் மீது கடுமையான தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது என்றும், சுதந்திர இந்தியாவில் ஊழல் மிகுந்த…

டெல்லியில் வருகிறது ஜனாதிபதி ஆட்சி!

பிப்.16 – டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் இல்லத்தில் நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கெஜ்ரிவால் பதவி விலகியதை அடுத்து, அவர் கேட்டுக் கொண்டது போல், ஆட்சியைக் கலைக்க மறுத்த…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்!

டெல்லி சட்டப் பேரவையில் ஜன் லோக்பால் மசோதா நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அமைச்சரவையும் விலகுவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் 48 நாட்கள் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தங்களது அமைச்சரவை விலகுவதுடன்,…

பதவி இலக்கிறாரா கெஜ்ரிவால்?

மத்திய அரசிடம் அனுமதி பெற்றுதான் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போவேன் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்து…