Tag: IPL

அப்ரிடியின் அதிரடியில் ஆடிப்போன பங்களாதேஷ்!

மார்ச்04: இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்தெடுத்த பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அனமவுல் ,இம்ருல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து வலுவான துவக்கத்தை கொடுத்தனர். இந்நிலையில் 59…

எங்களை குறை சொல்லாதிர்கள்! வீராட் கோஹ்லி

மார்ச் 04: ஆசிய கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம், இந்தியா கிட்டத்தட்ட வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது. ஆசிய கிண்ணப் போட்டியின் முந்தயனால் ஆட்டத்தில் பாகிஸ்தான்- இந்தியா அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்…

சங்ககாரா சதத்தினால் வென்றது இலங்கை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றை ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி நிதமான ஆடத்தொடங்கியது. இந்திய அணி 33 ரன்கள்…

பங்களாதேசை பந்தாடிய கோஹ்லி!

பிப்ரவரி 26:ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்…

மலிங்காவின் சூராவலியில் வீழ்ந்தது பாகிஸ்தான்!

பதுல்லா, பிப்ரவரி 25: ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை இலங்கை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பதுல்லா, கான் சாகேப் ஆஸ்மான் அலி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில்…

ஐ.பி.எல்.சூதாட்டத்தில் தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பா!

புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் சென்னை அணி கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூ பிரிவு எஸ்.பி., சம்பத் குமார் அளித்த அறிக்கையில் தொடர்பு உள்ளது என, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை…

ஐபிஎல் – குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதி

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி பற்றிய போட்டி நிர்ணய சூதாட்ட (மேட்ச் ஃபிக்ஷிங்) விசாரணையில் நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் என். ஸ்ரீநிவாசனின் மருமகன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதிசெய்துள்ளது. சட்டவிரோத சூதாட்ட தரகர்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் நெருக்கடி

7வது ஐபிஎல் போட்டிகளுக்காக நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்துகொள்வதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதான சூதாட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் அமைத்த…