Tag: Sports News

ஜி டிவியிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு டோனி வழக்கு!

மார்ச் 19, ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி ஜி டிவி நிறுவனம் ரூ.100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரி இந்திய அணியின் அணித்தலைவர் டோனி வழக்கு தொடர்ந்துள்ளார். 6வது ஐபிஎல் தொடரில்…

விராத் கோலி மீண்டும் முதலிடம்!

மார்ச்10, இந்திய கிரிக்கெட் அணியின், ஆசியக் கோப்பை கேப்டனாக செயற்பட்ட விராத் கோலி ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நேற்று ஐசிசியின் புதிய தரவரிசை வெளியிடப்பட்டது. இதில் தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வீரர் ஏபி டி வில்லியர்ஸை விட இரு…

இந்தியாவிடம் பணிந்தது இலங்கை!

விளையாட்டு, பிப்ரவரி 22: நிதி பகிர்வு, நிர்வாகம் உள்ளிட்ட பல மாற்றங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்த திட்டத்தை ஏற்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) நிர்வாகத்தில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என மூன்று…

மீண்டும் உலகக் கோப்பையை வெல்வோம் தோனி நம்பிக்கை!

தொடர்ந்து 2 உலகக் கோப்பயை வென்று ஆஸ்ட்ரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளே சாதித்துள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும் இணையும் என்று இந்திய கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2015) பிப்ரவரி 14-ந்தேதி…

ஐ.பி.எல்.சூதாட்டத்தில் தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பா!

புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் சென்னை அணி கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூ பிரிவு எஸ்.பி., சம்பத் குமார் அளித்த அறிக்கையில் தொடர்பு உள்ளது என, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை…

ஐபிஎல் – குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதி

இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி பற்றிய போட்டி நிர்ணய சூதாட்ட (மேட்ச் ஃபிக்ஷிங்) விசாரணையில் நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் என். ஸ்ரீநிவாசனின் மருமகன் குற்றவாளி என்று விசாரணைக் குழு உறுதிசெய்துள்ளது. சட்டவிரோத சூதாட்ட தரகர்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை…

ஐ.சி.சி. தலைவரானார் என்.சீனிவாசன்

சிங்கப்பூர்,பிப்.08 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைவராக என்.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) செயற்குழு கூட்டம் சிங்கப்பூரில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக இருக்கும் என்.சீனிவாசன் ஐ.சி.சி. தலைவராக…

தடுமாறும் இந்தியா! காப்பாற்றுவாரா டோனி!

இந்திய – நியூசிலாது அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 130 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருக்கிறது. முன்னதாக நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 503 ஓட்டங்களை எடுத்திருந்தது.…

மும்மூர்த்திகளின் கலவையே கோலி – குரோவ் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மானான விராட் கோலி, சச்சின், சேவாக் மற்றும் டிராவிட் ஆகிய மூவரின் கலவையாக விளங்குவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியை மறுகட்டமைப்பதில் கோலி கலங்கரை முக்கியமான நபராக…

ஆண்டி முர்ரே காதலியை மணக்கிறார்

உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, விரைவில் தனது காதலியை கரம்பிடிக்க உள்ளார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆண்டிமுர்ரே, அந்நாட்டு டென்னிஸ் பயிற்சியாளர் நிஜெல் சியர்ஸின் மகள் சியர்ஸை 2005-ம் ஆண்டு முதல் காதலித்து வருகிறார். ஆனால் இருவரும் எப்போது…

இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர், டிராவிட் பாய்ச்சல்

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதுகுறித்து முன்னாள் அணித்தலைவரும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறுகையில், தற்போதைய வீரர்களில் சிலர் அரை சதம் கூட எடுக்க முடியாமல் 5,10 அல்லது…