Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

மேட்டூர் அணை நீர்மட்டம் 56 அடியாக உயர்வு! மகிழ்ச்சியில் காவிரி பாசன மக்கள்!

ஜூலை19, காவேரி டெல்டா பாசன விவசாயிகள் எப்போதும் போல இந்த வருடமும் தங்கள் சம்பா சாகுபடி நடக்குமா என கவலையுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் பலதரப்பட்ட தீராதா அரசியல் காழ்புணர்ச்சியில் சிக்கித் தவித்த கர்நாடக தண்ணீர் திறப்பு, இப்போது கனமழை காரணமாக…

திருச்சி, தஞ்சைக்கு குடியரசுத் தலைவர் வருகை!

ஜூலை19, திருச்சி என்ஐடி (தேசிய தொழில்நுட்பக் கழகம்) பொன்விழா கொண்டாட்டம் மற்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் வழிபாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி, தஞ்சைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை வருகிறார். இன்று திருச்சி என்.ஐ.டி. வளாகத்துக்கு வரும் குடியரசுத் தலைவர்,…

கர்நாடகாவில் கனமழை! காவிரிக்கு தண்ணீர் வருமா?

ஜூலை19, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கனமழை நீடிப்பதால், நீர்வரத்து அதிகரித்து, கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, 32,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், சுற்றுலா பயணிகள் குளிக்க, தடை…

காவிரியில் தண்ணீர் வருமா? – கவலையில் விவசாயிகள்!

ஜூலை 18, தஞ்சை நெற்களஞ்சியத்திற்கு காவிரியில் எப்போதும் ஜூன்12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வழக்கமான முறையை மாற்றி எழுதியுள்ளனர் அரசியலாளர்கள். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான ஆணையை அரசிதழலில் வெளிவரச் செய்து ஒரு…

குடந்தை பள்ளி விபத்து- 10ம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி!

ஜூலை17, கடந்த 2004 ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்தக் குழந்தைகளின் நினைவுதினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வழக்கம் போலவே…

காங்கிரசைப் போல பிஜேபியும் மக்களால் தூக்கி எறியப்படும்! – பழ. நெடுமாறன் எச்சரிக்கை!

ஜூலை17, ஈழத் தமிழர் பிரச்னை, காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை போன்ற பிரச்னைகளில் முந்தையை காங்கிரஸ் அரசின் கொள்கைகளையே பாஜக அரசும் பின்பற்றுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் காங்கிரசை போல, பாஜகவையும் மக்கள் புறக்கணிப்பார்கள். இதனை பாஜக தலைவர்கள் உணர…

வேட்டியை மறுத்தால் க்ளப்புகளுக்குத் தடை!- முதல்வர் ஜெ. உத்தரவு !

ஜூலை18, தமிழர் உடையான வேட்டியை அணிந்து கிரிக்கெட் சங்கத்துக்கு சென்ற நீதிபதிகளை வேட்டி அணிந்து வரக்கூடாது என சங்கத்தினர் தடைசெய்தனர். இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்புக்கு விளக்கம் கேட்டு ஒரு கடிதம் அனுப்புமாறு தமிழக அரசின் சங்கங்கள் பதிவாளருக்கு முதல்வர்…

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

ஜூலை16, அதிமுகவில் மாவட்டச் செயலர்கள் சிலரை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்துக்கு சி.வி.என்.குமாரசாமி, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு சிறுணியம் பி.பலராமன், வேலூர் புறநகர் கிழக்கு…

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

ஜூலை16, அதிமுகவில் மாவட்டச் செயலர்கள் சிலரை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்துக்கு சி.வி.என்.குமாரசாமி, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்துக்கு சிறுணியம் பி.பலராமன், வேலூர் புறநகர் கிழக்கு…

ராயபுரத்தில் 3 ம் ரயில் நிலையம்- ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா உறுதி!

ஜூலை 15, சென்னை ராயபுரத்தில் 3வது ரயில் முனையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா உறுதி அளித்துள்ளார். சென்னையின் ஆரம்ப கால கட்டத்தில் தற்போது மூடிய நிலையில் இருக்கும் ராயபுரம் ரயில்நிலையம் மிகவும் பரபரப்பாக…

தமிழக தலைநகர் சென்னையில் வேட்டிக்குத் தடை ! ஆட்சியர் சகாயம் ஆவேசம்!?

ஜூலை14, சென்னை: வேட்டி தமிழர்களின் ஆடை. மரபின் அழகிய வெளிப்பாடு. பாரம்பரியத்தின் அடையாளம். பெருமைமிக்க இந்த அடையாளத்தை தமிழகத்தில் அதுவும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அவமதிப்பது என்பது பாரம்பரிய அடையாளத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் உளவியல் வன்முறை. வேட்டியில் வருவதற்குத் தடை விதித்துள்ள…

வேளாண்மையியல் இளங்கலைப் படிப்புகளுக்கு அண்ணாமலைப் பல்கலையில் நாளை கலந்தாய்வு தொடக்கம்!

ஜூலை13, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி வேளாண் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 14) திங்கள்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளுக்கு ஜூலை 14,15,16 தேதிகளிலும், பிபிடி, பி.பார்ம் மற்றும்…