Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

ஆட்சியமைக்கும் ஆலோசனையில் பிஜேபி.! தொலைந்து போன காங்கிரஸ்!

மே16,இந்திய பாராளுமன்ற தேர்தலில் நாடுமுழுவதும் மோடியை முன்னிறுத்திய பிஜேபி 318 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 10 ஆண்டுகால காங்கிரஸ் அரசு 69 இடங்களில் நின்று கொண்டு தள்ளாடி வருகிறது. மற்ற மாநில கட்சிகள் 153 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் பிஜேபி…

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்!

மே2, பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாமக்கல்லில் சனிக்கிழமை (மே 3) முதல் வினியோகிக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் மிகுந்த பரபரப்புடன் காணப்படும் பொறியியல் சேர்க்கை இந்த ஆண்டும் குறைவில்லாமல் நடக்கும் என எதிர்பார்க்கலாம். 12ம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிக்கப்பட உள்ள நிலையில்…

சென்னை குண்டுவெடிப்பு! முதல்வர் “ஜெ” ஆறுதல்!

மே1, தொழிலாளர் தினத்தில் நடந்த இந்த சோகமான குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வருத்தத்தை தெரிவித்ததோடு இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண…

சென்னை குண்டு வெடிப்புக்கு மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!

மே1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தனியார் தொலைக்காட்சியில் பேசும் போது குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடும், மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.…

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டு வெடிப்பு! பாதுகாப்பு வலையத்திற்குள் சென்னை! ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை!

மே 1, சென்னையில் இன்று அதிகாலை கவுகாத்தியிலிருந்து பெங்களூர் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் வந்து நின்ற கவுகாத்தி விரைவு ரயிலில் எஸ்4, எஸ் 5, பெட்டிகளில் பயங்கர சத்தத்துடன் கூடிய இரண்டு குண்டுகள் வெடித்துள்ளது. இதில் விரைவாக செயல்பட்டு காவல் துறையினர்…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு! தீவிரவாதிகள் சதிவேலையா!?

மே 1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 7.25க்கு 9 வது நடைமேடையில் கௌகாத்தியில் இருந்து பெங்களூரு செல்வதற்காக வந்த ரயிலில் பயங்கர சத்தத்துடன் ரயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த சுவாதி…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு! ரயில் சேவை நிறுத்தம்!?

மே 1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 வது நடைமேடை அருகே கௌகாத்தி விரைவு ரயிலில் இன்று காலை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார் எனவும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரவித்துள்ளனர் .…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு! ரயில் சேவை நிறுத்தம்!?

மே 1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 வது நடைமேடை அருகே கௌகாத்தி விரைவு ரயிலில் இன்று காலை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் பலி. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உழைப்பாளர்கள் தினம்!- தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி !

உழைப்பாளர்கள் தினம்!- தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி ! மே தினத்தை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும்…

மே தினத்தை முன்னிட்டு நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை!

மே மாதம் 1-ம் தேதி உழைப்பாளர் தினமான மே தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பட்டிகளுக்கு (பார்களுக்கு) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:- தமிழ்நாடு…

மதுரையில் கொட்டும் மழை!- மகிழ்ச்சியில் மக்கள்!

ஏப்ரல் 30, மக்களை வாட்டிவதைக்கும் கோடை வெயில் உச்ச பட்ச அளவீடுகளை தாண்டி கொளுத்திகொண்டிருக்கிறது. இந்த வேளையில் எதிர்பாராத விதமாக மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மல்லிகை மணக்கும்…

ரஜினியுடன் மோடி சந்திப்பு! – மாறும் தமிழக அரசியல்..!!

ரஜினியுடன் மோடி சந்திப்பு! – மாறும் தமிழக அரசியல்..!! சென்னை போயஸ் தோட்டம்: ஏப்ரல் 13, இந்திய மக்களாலும், உலகளாவிய அரசியல் தலைவர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய பாராளுமன்ற தேர்தல் இவர்களின் எதிர் பார்ப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் நடந்து வருகிறது. இதில்…