Author: True Tamil

வட இந்திய ஊடகங்களில் உரக்க ஒலித்த தமிழனின் குரல்!

பிப்ரவரி 24: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்சாமியை வசமாக ஒரு பிடி பிடித்து ஒரே நாளில் தேசம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு தமிழர். அவர் திருமுருகன் காந்தி. மே 17 இயக்கத்தின் தலைவர். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட…

ரஜினி கமலை இயக்கபோகும் ஷங்கர்!

பிப்ரவரி 24: ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் கமல் நடித்த இந்தியன் படத்தின் அடுத்த பாகத்தை இயக்குநர் ஷங்கர் உருவாக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம் ஷங்கரின் இந்தியன். 1996-ல் பெரும்…

சீமாந்திராவுக்கு சிரஞ்சீவி! தெலங்கானாவுக்கு சந்திரசேகர ராவ்! காங்கிரஸின் புதிய திட்டம்!

பிப்ரவரி 24: ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்படுவது நிச்சயமாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் மேலிடம் அடுத்த கட்ட திட்டத்துக்கு தயாராகி வருகிறது. தனிப்பெரும்பான்மையுடன் உள்ள காங்கிரஸ், தேர்தலுக்கு முன்பாகவே தெலங்கானா, சீமாந்திராவுக்கு தனது கட்சியைச் சேர்ந்தவர்களை முதல்வராக நியமிக்க ஆலோசித்து வருகிறது. இதற்கு முன்பாக,…

சோச்சி குளிர்கால ஒலிம்பிக் கோலாகலமாக நிறைவடைந்தது!

பிப்ரவரி 24: ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. 17 நாட்கள் நடைபெற்று வந்த இப்போட்டிகளில் முதன் முறையாக அதிகத் தங்கப் பதக்கம் வென்று முதலிடத்தைப் பிடித்தது ரஷ்யா. 13 தங்கம், 11…

காஸ் சிலிண்டர்கள் பெற ஆதார் அட்டை தேவையில்லை?

புதுடெல்லி, பிப்ரவரி 22: மக்களவையில் பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி நேற்று கூறியதாவது: சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை மக்களுக்கு நேரடியாக வழங்குவதில் சில பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, மானியத்தை ஆதார் அட்டை அடிப்படையில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் வழங்குவதில் சிக்கல்…

நீதிகேட்டு காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதம்!

சென்னை, பிப்ரவரி 22: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்ட 15 தமிழர்களுக்கு நீதிகேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. எழும்பூர் பின்னி லிங் சாலையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழக காங்கிரஸ்…

நடிகையிடம் பளார் வாங்கிய இயக்குநர்! யு டியூப்பில் அம்பலம்!

சினிமா, பிப்ரவரி 22:பாலிவுட் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட இயக்குனரை கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்துள்ளது. இக்காட்சி வீடியோவாக சமூக வலை தளத்திலும் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்தவர் கீதிகாதியாகி பத்திரிகையாளராக இருந்து நடிகையாக அறிமுகமானார். ஒன்-பை-டூ, வாட் தி…

ஐ.நா.வில் பதிலடி கொடுப்போம்! இலங்கை அமைச்சர்!

இலங்கை, பிப்ரவரி 22: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தமது நட்பு நாடுகள் பதில் தீர்மானத்தை தாக்கல் செய்யும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. அந்நாட்டின் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும்போது…

இந்தியாவிடம் பணிந்தது இலங்கை!

விளையாட்டு, பிப்ரவரி 22: நிதி பகிர்வு, நிர்வாகம் உள்ளிட்ட பல மாற்றங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்த திட்டத்தை ஏற்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) நிர்வாகத்தில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என மூன்று…

சொந்த வீட்டிற்கு வந்து விட்ட உணர்வு! பண்ருட்டியாரின் பலே பல்டி!

தமிழக அரசியல், பிப்ரவரி 21: தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், எல்லோரும் ஓய்வு பெற்றுவிட்டால் சொந்த வீட்டிற்கு தான் திரும்பிப் போவார்கள். நானும் ஓய்வு…

மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி!

தமிழ்சினிமா, பிப்ரவரி 21: மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குகிறார். மூன்று முகம் 1982- ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம். இதில் நடிகர்…

பின்தங்கிய “காதல் நகரம்”

உலக செய்திகள், பிப்ரவரி 21: பிரான்சின் தலைநகரான பாரிஸ், வாழ்க்கை தரத்தில் பின்தங்கி நிற்பதாக சமீபத்தில் வெளியான உலக தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ”காதல் நகரம்” “விளக்குகளால் மிளிரும் நகரம்” என பல்வேறு பெயர்களில் போற்றப்பட்டாலும், வாழ்க்கை…