Author: True Tamil

காவிரி பிரச்னைக்காக இனி மோதல் நடக்காது கர்நாடக முதல்வர் பேட்டி

கோவை: காவிரிநீர் பிரச்னை தொடர்பாக இரு மாநில மக்களின் மோதல், வருங்காலங்களில் நடக்காது என கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா பேசினார்.கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் 1400 ஏக்கர் பரப்பில் தொழில் மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்…

மீண்டும் சிம்புவுடன் காதல் – நயன்தாரா

பாண்டிராஜ் படப்பிடிப்பில் சிம்புவுடன் சிரித்துப் பேசினால் உடனே எங்களுக்குள் மீண்டும் காதல் ஏற்பட்டுவிட்டதாக தகவல் பரப்பிவிடுவதா என்று நயன்தாரா கோபத்தில் உள்ளாராம். நயன்தாரா முன்னாள் காதலரான சிம்புவும், நயன்தாராவும் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்று சேர்ந்து பாண்டிராஜ் படத்தில் நடித்துள்ளனர்.…

இளம் கிரிக்கெட் தலைமுறை ஆலோசகராக சச்சின் நியமனம்

“அடிடாஸ்’ விளையாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள உன்முக்த் சந்த், பர்வேஸ் ரசூல் உள்ளிட்ட 11 பேர் அடங்கிய இளம் கிரிக்கெட் வீரர்களின் ஆலோசகராக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஏற்கெனவே…

டாக்டர் ராமதாஸுக்கு கருணாநிதி கண்டனம்

சென்னை: தி.மு.க மீது குற்றம் சாட்டியுள்ள பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திங்கள் கிழமை வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ” திமுக தூண்டுதலின் பேரில் பாமகவினரை விடுதலைச் சிறுத்தைகள் தாக்குவதாக டாக்டர்…

தில்லி மக்களுக்காக வருந்துகிறேன் – கிரண் பேடி

தில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகும், “ஆம் ஆத்மி’ கட்சி வீதியில் இறங்கிப் போராடுவதைப் பார்க்கும்போது, அக் கட்சிக்காக வாக்களித்தவர்களை நினைத்து வருந்துகிறேன் என்று சமூக ஆர்வலரும் முன்னாள் ஐபிஎஸ் பெண் அதிகாரியுமான கிரண் பேடி கூறினார். ஆம் ஆத்மி தர்னா குறித்து…

சிங்கப்பூரில் கலவரம் ஏற்பட்ட பகுதியில் மது அருந்த கடும் கட்டுப்பாடு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கலவரம் நடந்த லிட்டில் இந்தியா பகுதியில் சட்டம் ஒழுங்கை கடுமையாக்க, போலீசுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் மது அருந்த கடும் கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.சிங்கப்பூரில்…

சென்னை பெண்கள் உடல் தெரியும்படி உடை அணிவதில்லை: மத்திய பிரதேச அமைச்சர்

சென்னையில் உள்ள பெண்கள் உடல் தெரியாத வகையில் ஆடை அணிவதால்தான் பாலியல் குற்றங்கள் குறைவாக உள்ளன என்று மத்தியபிரதேச உள்துறைஅமைச்சர் பாபுலால் கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த உள்துறை அமைச்சர் பாபுலால் கௌர் சென்னை சென்றிருந்தார், பின்னர் அங்கிருந்து போபால்…

பிரதமர் மன்மோகன்சிங்குடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு

புதுடெல்லி, ஜன. 21 – பிரதமர் மன்மோகன்சிங்கை ராகுல் காந்தி சந்தித்து ஜெயின் இனத்தவர்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்தார். பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று முன் தினம் சந்தித்து பேசினார். அப்போது…

நான் நன்றாக இருக்கிறேன்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், தனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதாகவும், அதன்பின்பு ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில்…

வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைப்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே தகவல்

இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவம் குறைக்கப்பட்டுள்ளதாக அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் புற்றுநோய் ஆஸ்பத்திரி திறப்பு விழா நடந்தது. அதில், அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார். மேலும், உயர்ரக கதிர்வீச்சு பிரிவு கட்டிடத்துக்கான அடிக்கல்லையும்…

சுரேஷ் ரெய்னாவுக்கு என்னாச்சு?

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் சுரேஷ் ரெய்னா சோபிக்காமல் போனது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் வீராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்…

தமிழக மீனவர் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தீர்வை ஏற்படுத்தும்: ஜி.கே. வாசன்

தமிழக மீனவர் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தீர்வை ஏற்ப டுத்தும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன். காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெறும் இந்திய கடல்சார் பல்கலைக்கழக பிராந்திய வளாகம் திறப்பு மற்றும் கல்வித் திட்டம் தொடக்க விழாவில்…