Month: February 2014

ஐ.நா.வில் பதிலடி கொடுப்போம்! இலங்கை அமைச்சர்!

இலங்கை, பிப்ரவரி 22: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தமது நட்பு நாடுகள் பதில் தீர்மானத்தை தாக்கல் செய்யும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. அந்நாட்டின் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும்போது…

இந்தியாவிடம் பணிந்தது இலங்கை!

விளையாட்டு, பிப்ரவரி 22: நிதி பகிர்வு, நிர்வாகம் உள்ளிட்ட பல மாற்றங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்த திட்டத்தை ஏற்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) நிர்வாகத்தில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என மூன்று…

சொந்த வீட்டிற்கு வந்து விட்ட உணர்வு! பண்ருட்டியாரின் பலே பல்டி!

தமிழக அரசியல், பிப்ரவரி 21: தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், எல்லோரும் ஓய்வு பெற்றுவிட்டால் சொந்த வீட்டிற்கு தான் திரும்பிப் போவார்கள். நானும் ஓய்வு…

மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி!

தமிழ்சினிமா, பிப்ரவரி 21: மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குகிறார். மூன்று முகம் 1982- ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம். இதில் நடிகர்…

பின்தங்கிய “காதல் நகரம்”

உலக செய்திகள், பிப்ரவரி 21: பிரான்சின் தலைநகரான பாரிஸ், வாழ்க்கை தரத்தில் பின்தங்கி நிற்பதாக சமீபத்தில் வெளியான உலக தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ”காதல் நகரம்” “விளக்குகளால் மிளிரும் நகரம்” என பல்வேறு பெயர்களில் போற்றப்பட்டாலும், வாழ்க்கை…

ஒருநாள் போட்டிகளிருந்து டோனி விலகல்! கேப்டனாக கோஹ்லி நியமனம்!

பிப்ரவரி 21: காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக விராட் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் வங்கதேசத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை…

இனி எங்கும் அம்மா மயம்தான்!

பிப்ரவரி 20: சென்னையில் உள்ள சாலைகளில் இந்தியர் அல்லாதவர்களின் பெயர்களை மாற்ற மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2014- 15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகர மேயர் சைதை துரைசாமி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் 132…

ஜெயலலிதாவுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

பிப்ரவரி 20: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இம்முடிவிற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், இது குறித்து…

நான் சிகப்பு மனிதன் ட்ரைலர் வெளயீடு!

பிப்ரவரி 20: விஷால், லட்சுமி மேனன் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை யூடிவி நிறுவனமும், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பாண்டிய நாடு படத்தை அடுத்து இந்த படத்தில்…

ரிஸ்க் எடுங்க டோனிக்கு டிராவிட் அறிவுரை!

டெஸ்ட், ஒன்டே, 20&20 அணிக்கு கேப்டனாக இருக்கும் டோனி இந்திய அணியை உலக அளவில் உயர செய்துள்ளார். ஆனால் சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க தொடர் மற்றும் நியூசிலாந்து தொடரில் படுதோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. வெளிமண்ணில் 23 டெஸ்ட் போட்டிகளில்…

நெருங்குகிறது ராட்சத விண்கல்! அபாயத்தில் பூமி!

விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன, புவிஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன. இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும், ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும்…

ராஜிவ் கொலை வழக்கு 7 பேர் விடுதலை! ஜெயலலிதா அதிரடி!

பிப்.19 இன்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.…