Tag: 2014 Lok Sabha elections

சகோதர பாசத்தில் வருண்காந்தி! அதிருப்தியில் பா.ஜ.க!

ஏப்ரல் 03, புதுடில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலை பாராட்டி பேசிய வருண் மீது பா.ஜ., அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜ., சார்பில் சுல்தான்பூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார் வருண். இந்நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனது…

தேர்தலின்போது மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க உத்தரவு

ஏப்ரல் 02, சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:_ தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட…

நரேந்திர மோடியை மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்: சரத்பவார் கடும் தாக்கு.

ஏப்ரல்01, ஜஸ்னா: மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பேசினார். அப்போது அவர், 1857-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை மீட்க போராட்டம் நடந்தது. இப்போது காங்கிரசாரிடம் இருந்து இந்தியாவை மீட்க போராட்டம் நடத்தப்படுகிறது…

மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் – பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்

மார்ச் 29, பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரக்கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார். இவருடைய உரையினால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஷகாரன்பூர்…

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து : ஜெயலலிதா வாக்குறுதி

மார்ச் 28, அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்திய ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து உப்பளம் துறைமுக…

ஒருவழியாக வெளியானது காங்கிரஸ்ன் தேர்தல் அறிக்கை!

மார்ச் 27, புதுடில்லி: லோக்சபா தேர்லுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. இதில் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம், மற்றும் பல்வேறு நலத்திடங்கள் செயல்படுத்தப்படும் உறுதி ஆகிய அடங்கியிருக்கின்றன. மக்களின் குரலே எங்களின் வாக்குறுதிகள் என்று கோடிட்டு காட்டப்பட்டுள்ளது . கடந்த…

உடைகிறதா ஆம் ஆத்மி? அசோக் அகர்வாலும் ராஜினாமா!

மார்ச் 12, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதையட்டி, அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடுமுழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஒருபுறம் ஆம் ஆத்மி கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்தாலும், மறுபுறம்…

தமிழகம், புதுச்சேரியில் ஏப்., 24ல் ஓட்டுப்பதிவு! – தேர்தல் ஆணையம்

புதுடில்லி, மார்ச் 06: லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. நாடு முழுவதும் 9ம் கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும்…