Tag: Election 2014

சகோதர பாசத்தில் வருண்காந்தி! அதிருப்தியில் பா.ஜ.க!

ஏப்ரல் 03, புதுடில்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலை பாராட்டி பேசிய வருண் மீது பா.ஜ., அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜ., சார்பில் சுல்தான்பூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார் வருண். இந்நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனது…

தேர்தலின்போது மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க உத்தரவு

ஏப்ரல் 02, சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:_ தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட…

நரேந்திர மோடியை மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்: சரத்பவார் கடும் தாக்கு.

ஏப்ரல்01, ஜஸ்னா: மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பேசினார். அப்போது அவர், 1857-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை மீட்க போராட்டம் நடந்தது. இப்போது காங்கிரசாரிடம் இருந்து இந்தியாவை மீட்க போராட்டம் நடத்தப்படுகிறது…

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது கைது நடவடிக்கை வேண்டாம் – உச்சநீதிமன்றம்

மார்ச் 29, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடிவரும் உதயகுமார் ஆம் ஆத்மி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடிவரும் உதயகுமார் ஆம் ஆத்மி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி…

மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் – பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்

மார்ச் 29, பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரக்கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார். இவருடைய உரையினால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஷகாரன்பூர்…

கெஜ்ரிவால் காங்கிரசின் கைதடி! மோடி கடும் தாக்கு

மார்ச் 27, புதுடில்லி: டில்லி பேரணியில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, மக்களை குழப்ப எதிர்கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. டில்லி மக்கள் ஆம் ஆத்மி அரசின் செயல்பாட்டை பார்த்துள்ளனர். கெஜ்ரிவால்…

நக்மாவிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ சில்மிஷம்!

மார்ச் 24, உத்தர பிரதேசத்தில், தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற, நடிகை நக்மாவிடம், காங்., எம்.எல்.ஏ., அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி., மீரட் லோக்சபா தொகுதியில், காங்., வேட்பாளராக நடிகை நக்மா களம் இறக்கப்பட்டுள்ளார். மீரட் மட்டுமின்றி…

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் விரையில் தீர்ப்பு உச்சநீதிமன்றம்!

மார்ச் 11, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்புடைய வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என கீழ் நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுநல அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனுவில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், குற்றப்பத்திரிகை…

மாநில அரசுகள் மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு!

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் சுக்குப்பாறைத்தேரிவிளையில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு, காமராஜர் சிலையை திறந்து வைத்து பேசினார். பெருந்தலைவர் காமராஜரை…

அரசின் தோல்வியை மறைக்க மதசார்பின்மை கோஷம் – நரேந்திர மோடி!

மார்ச் 03: லக்னோ, மதசார்பற்ற கட்சிகள் என்று கூறிவருபவர்களுக்கு லக்னோவில் நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார். அரசு தோல்வி அடைந்ததை அடுத்து சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சி மதசார்பின்மை பற்றி பேசுகின்றன…

அமெரிக்க கருத்துகணிப்பில் ராகுலை வென்ற மோடி!

பிப்ரவரி 28: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை விட, பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்று அமெரிக்க நிறுவனம் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு பியூ ரிசர்ச் சென்டர்…

உருவானது மூன்றாவது அணி! அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிப்ரவரி 26: இடதுசாரிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளை கொண்ட மூன்றாவது அணி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு…