Tag: Politics news

இனி யாராலும் பாரத தேசத்தை ஏமாற்ற முடியாது!

பிப் -08 – சென்னை அருகே வண்டலூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகால ஐ.மு.கூட்டணி ஆட்சியில் நாடு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிடங்குகளில் உள்ள…

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்! ராகுல்காந்தி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல்காந்தி உரையாற்றினார். முன்னதாக ராஞ்சியில் உள்ள மகிளா காங்கிரஸ் பெண்களிடம் உரையாற்றினார். பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது சட்ட விரோதமானது என்றும்,…

சென்னையில் பாரதிய ஜனதா தேர்தல் கூட்டம் தொடங்கியது

சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி வருகையை ஒட்டி, சென்னை நகரின் முக்கிய இடங்களில்…

விஜயகாந்த் மீது மீண்டும் அவதூறு வழக்கு

உளூந்தூர்ப்பேட்டையில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் போலீசார் மீது அவதூறு பேசியதாகவும், சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் பேசியதாகவும், தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ.,க்கள் பார்த்திபன், வெங்கடேசன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் மீது விழுப்புரம் கோர்ட்டில்…

மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் – அண்ணா ஹசாரே

ஊழல் எதிர்ப்பாளரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என்று புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அன்னா ஹசாரே தனது 17 அம்ச கொள்கை பட்டியல் குறித்து மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தாபானர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதி…

விஜய்காந்தை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – பண்ருட்டியின் பலே பல்டி

விஜயகாந்தை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். பண்ருட்டி அருகே அவரது சொந்த கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது, “சில அடிப்படை கொள்கைகளுடன் அரசியல் கட்சி நடத்தப்பட வேண்டும். அப்போது தான் கட்சியில்…

ஜெயலலிதா மற்றும் கருனாநிதயுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி இருவரையும் இன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். தெலங்கானா மாநிலம் மசோதவிற்கு ஆதரவளிக்க கூடாது என்றும், ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரியும்,…

2ஜி குற்றசாட்டுகளுக்கு கருணாநிதி மறுப்பு!

சென்னை: 2ஜி வழக்கில் தற்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார். 2ஜி ஊழலில் இருந்து தி.மு.க. எம்.பி. கனிமொழியை காப்பாற்ற ஆவணங்களில் முறைகேடு செய்யப்பட்டதாகவும், இந்த ஊழல் கருணாநிதிக்கு தெரிந்தே நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி…

வீடு திரும்பினர் கனிமொழி

தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. இன்று வீடு திரும்புகிறார். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது வீட்டில் கனிமொழி மயக்கமான நிலையில் இருந்ததையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்…

கல்வியல் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழும் ஜெயலலிதா

எனது தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில், பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே…

ஜன் லோக்பால் மசோதாவிற்கு டெல்லி ஒப்புதல்

டெல்லி மாநில அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி மாநிலத்தில் அமுல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இச்சட்ட முன் வடிவிற்குள்…

பா.ஜ.கவுக்காக நாடு முழுவதும் பிரச்சாரம் – நடிகர் எஸ்.வி.சேகர்

பாரதிய ஜனதாவுக்காக இந்தியா முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறிய்யுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த ஒரு திருமண விழாவில் இன்று நடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், “தே.மு.தி.க. தலைவர்…