வைகோ கைது! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சென்னை, ஏப்ரல் 03: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நடந்த தி.மு.க. அரசு வைகோ மீது வழக்கு தொடர உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வைகோ மீது போலீசார்…
