Author: True Tamil

வைகோ கைது! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை, ஏப்ரல் 03: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நடந்த தி.மு.க. அரசு வைகோ மீது வழக்கு தொடர உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வைகோ மீது போலீசார்…

திருமா, வைகோ, நீங்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என்று எச். ராஜா விமர்சனம்

விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், திருமா, வைகோ உள்ளிட்டோரை இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்று கடுமையாக திட்டிய பாஜக திரு. எச். ராஜாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்களுக்கு மாற்றாக சிந்திப்பவர்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், நாட்டிற்கு விரோதமானவர்கள் என்று பாஜக விமர்சிப்பது வழக்கமாக…

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: சென்னை, திருச்சி, மதுரையில் 100 பேர் கைது

சென்னை, மார்ச் 30: டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும் மதுரை,கோவையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை ஐஓசி அலுவலகம் முன்பாக…

மெரினாவில் தொடங்கியது மாணவர்களின் போராட்டம்! திடீரென கடலில் இறங்கியதால் பதற்றம்!

சென்னை, 29 மார்ச்: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்ததால் பெரும் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 15 நாட்களாக தமிழக…

நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க அரசும், அதை தொடர மக்களும் தீவிரமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பன்னிரண்டு நாட்களை கடந்த இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இதை ஒடுக்கும் முயற்சியாக மத்திய அமைச்சர்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர்…

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திரளும் தமிழகம். மீண்டும் தொடங்குமா மெரினா புரட்சி?

களம்: நெடுவாசல், புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்தியரசின் திட்டத்திற்கு மாணவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் திரையுலகினரிடையே எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய நடிகர் விவேக் விளைநிலங்களை பாலைவனமாகிவிட்டு உணவை எங்கே தேடுவது என்று கேள்வி எழுப்பினார். நெடுவாசல்…

ஓபிஎஸ் விளக்கம்!

ஓபிஎஸ் விளக்கம்: கட்டாயத்தின் பேரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என அதிரடி ! அரங்கேறும் நாடகம் : முதல்வர் விளக்கத்தால் தள்ளாடும் அதிமுக ? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாம் சசிகலா தரப்பினரால்…

கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றது சகாப்தம்!

புதுடெல்லி, இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே,…

2016 ஒரு பார்வை!

இன்னும் சில மணித்துளிகளில், இந்த ஆண்டை, எல்லோரும் பிரிய இருக்கிறோம். ஆனால், இதே ஆண்டில் நம்மைவிட்டுக் கடந்துபோன எத்தனையோ நிகழ்வுகள் நம் கண்முன்னே தோன்றி மறைந்திருக்கின்றன. இயற்கைச் சீற்றங்கள், இனிய சம்பவங்கள், அறிவியல் புதுமைகள், துயர நிகழ்வுகள், இப்படி அவைகளை வகைப்படுத்தப்படலாம்.…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்து வந்த பாதை – ஒரு சிறு பார்வை!

சென்னை: தமிழக திரையுலகிலும், அரசியல் அரங்கிலும் பலமான முத்திரையை பதித்துச் சென்ற ஜெயலலிதாவின் வாழ்க்கை குறிப்புகளில் சிலவற்றை இங்கே காணலாம். இந்தியாவின் மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டத்திற்குட்பட்ட பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் – வேதவல்லி…

காவல் ஆணையரிடம் கவுண்டமணி திடீர் புகார்!

சினிமா : சமூக ஊடகங்களில் தான் இறந்ததாக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் திரைப்பட நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சார்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து கவுண்டமணியின் வழக்குரைஞர் கே.சசிக்குமார், சென்னை பெருநகர…

தேனாம்பேட்டை நடு ரோட்டில் திடீர் பள்ளம். மக்கள் அதிர்ச்சி!

சென்னை: தேனாம்பேட்டை திடீரென சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் மக்கள் அதிர்சியடைந்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியாளர்கள் அதனை சரி செய்து கொண்டுருக்கிறார்கள்.