அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பெண்களை ஆபாசமாகவும் சித்தரித்து பாடல் காட்சியை இணைய தளத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.ஜெபதாஸ் பாண்டியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– பிரபல இசையமைப்பாளர்…
