Category: இந்தியா

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

அரசுப் பணியிடங்களை நிரப்ப பத்திரிகைகளில் செய்தி வெளியிட வேண்டும்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜூன் 24, தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே தகவல் அனுப்பி பணியாளர்களை தேர்வு செய்யக் கூடாது. பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது…

வாழ்க்கையைப் படம் பிடிக்கும் விபச்சார பெண்களின் மகள்கள்!!

ஜூன்23, மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் சோனாக்கச்சி, முன்ஷிகஞ்ச் பகுதிகளில் ஏராளமான விபசார விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் முழு நேர விபச்சார தொழிலில் ஈடுபடுகிற பெண்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு இவர்கள் மீது பரிவு…

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் 26ம் தேதி தீர்ப்பு!

ஜூன்23, ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 216 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதிக்கட்ட விசாரணை கடந்த…

கருப்பு பண விவகாரம்: நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

ஜூன்23, கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு கேட்கும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்கும்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கருப்பு பண விவகாரம் குறித்து விசாரணை நடத்தி கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு…

இந்திய கருப்புப் பண முதலீட்டாளர்கள் பட்டியலை வழங்க ஸ்விஸ் வங்கி முடிவு!

ஜுரிச், ஜூன் 22, இந்தியாவில் தகாத முறையில் பணம் சம்பாதிப்பவர்கள் அந்த கருப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ரகசியமாக ‘டெபாசிட்’ செய்கின்றனர். இதற்கென அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில் யூ.பி.எஸ். மற்றும் கிரடிட் சூசி ஆகிய…

46 மீனவர்களுக்கு இலங்கையில் சிறை!

ஜூன் 22, இலங்கை இனவாத அரசு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 தமிழக மீனவர்களையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது, தங்கள் நாட்டு கடல்…

வெள்ளை மாளிகையில் உரையாற்றும் மோடி! அழைப்பு விடுத்த அமெரிக்கா!

ஜூன் 22, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள், பிரதிநிதிகள் சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாண குடியரசுக் கட்சி உறுப்பினரும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான…

ரயில் கட்டண உயர்வுக்கு அமைச்சர் பதில்!

ஜூன் 22, வரும் 25ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவிருக்கும் ரயில் கட்டண உயர்வுக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் வேறு வழியில்லாத நிர்பந்தம் காரணமாகவே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்துறை அமைச்சர்…

மத்திய அரசின் இரயில்வே கட்டண உயர்வை திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்!

ஜூன்21, இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த ஆண்டு, 2013, பிப்ரவரி மாதம் இரயில்வே பயணிகள் கட்டணம் 20 விழுக்காடு உயர்த்தப்பட்டது. மீண்டும் அக்டோபரில் 2 விழுக்காடு உயர்ந்தது. இப்படி கடந்த ஆண்டு மட்டும் இரயில்…

இலங்கை அரசின் அடாவடி அட்டூழியம்! அதிர்ப்தியில் மீனவ மக்கள்!

ஜூன் 21, இலங்கையில் தொடர்ந்து இனவாத முறையில் மொழிவாரி முறையில் அந்நாட்டு பௌத்த அரசு தமிழ் மக்கள் மீது வன்மமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த கால நிகழ்வுகளை இது விடுதலைப் புலிகள் அழிப்பு மட்டுமே என்று சொல்லிவந்த…

நிதி நிலை பற்றாக்குறையைச் சீராக்க ரயில் கட்டண உயர்வு! சதானந்த கௌடா அறிவிப்பு!

ஜூன் 21,மக்களின் ஏகோபித்த ஆதரவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் 16 வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா தலைமையிலான மோடி அமைச்சரவை தற்போது ரயில்வே துறையின் மூலம் தனது முதல் அறிக்கையை வெளிக்கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் ரயில் பயணிகள்…

இந்திய எல்லையில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்!

ஜூன்18, ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியவாறு எல்லைக்குள் ஊடுருவியுள்ளது. மேலும் சுஷெட்பூர் ராணுவ முகாமை நோக்கியும் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு