Category: 🇮🇳 இந்தியா (India News)

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

கார்பைட் மாம்பழம் வைத்திருந்தால் சிறை!

ஜூலை 11, புதுவை, காரைக்காலில் கார்பைட் கற்கள் மூலம் மாம்பழத்தை பழுக்க வைப்போருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் சந்திரா எச்சரித்துள்ளார். மாம்பழத்தை உண்ணும் முன்பு நல்ல தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து கழுவி விட்டு…

மத்திய அரசின் முதல் நிதியறிக்கை!- திருப்தி படுமா? திருத்தம் பெறுமா?

ஜூலை10, இந்த இந்திய தேசம் ஒட்டு மொத்தமாய் பெரும்பான்மை ஒற்றுமையை வெளிக்கொணர்ந்தது நரேந்திரமோடி என்ற ஒற்றை வரியைத்தான். அந்த வரிக்குச் சொந்தக்காரரானவர் பொறுப்பேற்று முதல் மத்திய நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சில பின் வருமாறு: விவசாயிகள் பயனுள்ள தகவல்களை…

நாட்டின் பொது பட்ஜெட் இன்று தாக்கல்- மோடியின் சூட்சுமம் வெளிப்படுமா?

ஜூலை10, இந்திய திருநாட்டின் 16வது பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் நரேந்திர மோடி அரசின் முதல் பொது பட்ஜெட் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதில் மக்களைக் கவரும் சலுகைகளா அல்லது பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்கும் சீர்திருத்தங்களா, இவற்றில்…

வேலை தேடும் பட்டதாரிகள் கவனத்திற்கு!

ஜூலை9, இந்திய வனப்பணி (Indian Forest Service) பிரிவில் அதிகாரி அந்தஸ்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு அறிவிப்பு எண்:…

காங்கிரஸ் கட்சி எதிர்கட்சியா? எதிரிக்கட்சியா?

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம்!!! இராமர் கோயில், பாபர் மசூதி வழக்கில் இருபிரிவினரில் ஒருவருக்கு நில ஊர்ஜிதம் செய்யாமல் கிறித்தவர்களையும் இணைத்து எதிர்கால சிக்கல்களுக்கு வழிவகுக்காமல் இருந்திருக்கலாம்!!! இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான பிரச்சனையில் அப்பாவி மக்களை பாதுகாத்திருக்கலாம்!!!…

ரயில்வே பட்ஜெட்: மகிழ்ச்சியில் மோடியும் கண்டனத்தில் காங்கிரசும்!

ஜூலை 8, ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்துள்ளது அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ள ஒரு நவீன பட்ஜெட் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவின் ஒட்டுமொத்த…

ரயில்வே பட்ஜெட் தாக்கல்: பயோ டீசலில் ரயிலோட்டம்!

ஜூலை 08, நாடாளுமன்றத்தில் 2014-15ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் சதானந்த கௌடா (செவ்வாய்க்கிழமை) இன்று 08.07.2014 மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்கிறார். இதில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பல்வேறு திட்டங்கள் நீக்கப்படுவதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தகவல்கள்…

அரசுப் பணியிடங்களை நிரப்ப பத்திரிகைகளில் செய்தி வெளியிட வேண்டும்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜூன் 24, தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே தகவல் அனுப்பி பணியாளர்களை தேர்வு செய்யக் கூடாது. பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது…

வாழ்க்கையைப் படம் பிடிக்கும் விபச்சார பெண்களின் மகள்கள்!!

ஜூன்23, மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் சோனாக்கச்சி, முன்ஷிகஞ்ச் பகுதிகளில் ஏராளமான விபசார விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் முழு நேர விபச்சார தொழிலில் ஈடுபடுகிற பெண்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு இவர்கள் மீது பரிவு…

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் 26ம் தேதி தீர்ப்பு!

ஜூன்23, ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 216 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதிக்கட்ட விசாரணை கடந்த…

கருப்பு பண விவகாரம்: நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

ஜூன்23, கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு கேட்கும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்கும்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கருப்பு பண விவகாரம் குறித்து விசாரணை நடத்தி கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு…

இந்திய கருப்புப் பண முதலீட்டாளர்கள் பட்டியலை வழங்க ஸ்விஸ் வங்கி முடிவு!

ஜுரிச், ஜூன் 22, இந்தியாவில் தகாத முறையில் பணம் சம்பாதிப்பவர்கள் அந்த கருப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ரகசியமாக ‘டெபாசிட்’ செய்கின்றனர். இதற்கென அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில் யூ.பி.எஸ். மற்றும் கிரடிட் சூசி ஆகிய…