Category: இந்தியா

இந்தியாவின் முக்கிய செய்திகள், மத்திய அரசின் அறிவிப்புகள், மாநில செய்திகள், பொருளாதாரம், சட்டம் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் இங்கு வெளியாகின்றன.

This category includes major Indian news, central government announcements, state updates, economy, law, and important social developments.

கருப்புபண முதலாளிகள் பெயர்பட்டியலில் 700 இந்தியர்கள்! அருண்ஜெட்லி அறிவிப்பு!?

புதுடில்லி:”சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள், 700 பேரின் பெயர், விவரத்தை பிரான்சிடம் இருந்து பெற்றுள்ளோம்,” என, லோக்சபாவில் நேற்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறினார். இந்தியாவில் முறைகேடான விதங்களில் பணத்தை சம்பாதித்தவர்கள், வருமான வரி விதிப்பிலிருந்து தப்பிக்கவும்,…

சற்று இடைவெளியில் உயிர் பிழைத்த பிரதமர் மோடி!

ஜூலை18, உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வந்த அதே வான்வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் பிரிக்ஸ்(BRICS) மாநாட்டை முடித்துவிட்டு திரும்பி வருவதாக இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டமிட்டபடி வந்திருந்தால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட…

வேலையிழக்கும் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்!

மைக்ரோசாப்டில் பணியாற்றும் சுமார் 18,000 ஊழியர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 39 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை…

6-வது பிரிக்ஸ் மாநாடு – தீவிரவாத எதிர்ப்பு, பிரிக்ஸ் வங்கி குறித்து தீர்க்கமான முடிவு!

ஜூலை 16, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் மற்றும் ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு எதிராக பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து நிர்பந்தம் கொடுக்க வேண்டும் என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். பிரேசில், இந்தியா, சீனா, ரஷியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5…

கார்பைட் மாம்பழம் வைத்திருந்தால் சிறை!

ஜூலை 11, புதுவை, காரைக்காலில் கார்பைட் கற்கள் மூலம் மாம்பழத்தை பழுக்க வைப்போருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் சந்திரா எச்சரித்துள்ளார். மாம்பழத்தை உண்ணும் முன்பு நல்ல தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து கழுவி விட்டு…

மத்திய அரசின் முதல் நிதியறிக்கை!- திருப்தி படுமா? திருத்தம் பெறுமா?

ஜூலை10, இந்த இந்திய தேசம் ஒட்டு மொத்தமாய் பெரும்பான்மை ஒற்றுமையை வெளிக்கொணர்ந்தது நரேந்திரமோடி என்ற ஒற்றை வரியைத்தான். அந்த வரிக்குச் சொந்தக்காரரானவர் பொறுப்பேற்று முதல் மத்திய நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சில பின் வருமாறு: விவசாயிகள் பயனுள்ள தகவல்களை…

நாட்டின் பொது பட்ஜெட் இன்று தாக்கல்- மோடியின் சூட்சுமம் வெளிப்படுமா?

ஜூலை10, இந்திய திருநாட்டின் 16வது பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் நரேந்திர மோடி அரசின் முதல் பொது பட்ஜெட் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதில் மக்களைக் கவரும் சலுகைகளா அல்லது பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்கும் சீர்திருத்தங்களா, இவற்றில்…

வேலை தேடும் பட்டதாரிகள் கவனத்திற்கு!

ஜூலை9, இந்திய வனப்பணி (Indian Forest Service) பிரிவில் அதிகாரி அந்தஸ்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு அறிவிப்பு எண்:…

காங்கிரஸ் கட்சி எதிர்கட்சியா? எதிரிக்கட்சியா?

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம்!!! இராமர் கோயில், பாபர் மசூதி வழக்கில் இருபிரிவினரில் ஒருவருக்கு நில ஊர்ஜிதம் செய்யாமல் கிறித்தவர்களையும் இணைத்து எதிர்கால சிக்கல்களுக்கு வழிவகுக்காமல் இருந்திருக்கலாம்!!! இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான பிரச்சனையில் அப்பாவி மக்களை பாதுகாத்திருக்கலாம்!!!…

ரயில்வே பட்ஜெட்: மகிழ்ச்சியில் மோடியும் கண்டனத்தில் காங்கிரசும்!

ஜூலை 8, ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்துள்ளது அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ள ஒரு நவீன பட்ஜெட் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவின் ஒட்டுமொத்த…

ரயில்வே பட்ஜெட் தாக்கல்: பயோ டீசலில் ரயிலோட்டம்!

ஜூலை 08, நாடாளுமன்றத்தில் 2014-15ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் சதானந்த கௌடா (செவ்வாய்க்கிழமை) இன்று 08.07.2014 மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்கிறார். இதில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பல்வேறு திட்டங்கள் நீக்கப்படுவதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தகவல்கள்…

அரசுப் பணியிடங்களை நிரப்ப பத்திரிகைகளில் செய்தி வெளியிட வேண்டும்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜூன் 24, தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே தகவல் அனுப்பி பணியாளர்களை தேர்வு செய்யக் கூடாது. பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது…

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு