Category: உலகம்

உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய அரசியல், பொருளாதார, சமூக மற்றும் அறிவியல் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category covers major international news including global politics, economy, society, science, and world affairs.

இலங்கையின் அரசின் சிறுபான்மையினர் தாக்குதலுக்கு கலைஞர் கண்டனம்!!!

ஜூன் 18, இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளைக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையின சமுதாயமான தமிழர்கள், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே…

கேன்ஸ் திரைபடவிழாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் லாரியஸ் பிராண்ட் அம்பாசிடரான ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டு அவர் தங்க நிற கவுன் அணிந்து கேன்ஸ் விழாவுக்கு சென்றார். பாரிஸ் அமைப்பின் தூதுவராக உள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா…

இந்திய பிரதமராக மோடி வந்தால் இந்தியாவில் அமைதி குலையும்: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார்!?

ஏப்ரல்30, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரதமர் ஆவார் எனும் சூழ்நிலையில் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் 1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டுவருவேன் என கடந்த சனிக்கிழமை குஜராத் செய்தி சேனல்…

மர்மம் நீடிக்கும் மலேசிய விமானம்! தகவல் பரப்பும் உலக நாடுகள்!?

ஏப்ரல் 12: பெர்த், ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் காணாமல் போன மலேசிய விமானம் தேடல் தொடரும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அனுப்பட்டுள்ளன. கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல்களை கண்டறியப்பட்டது என்றும் அது “மிகவும் நம்பிக்கை” தருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.…

மாயமான மலேசிய விமானம் MH 370 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது!? ரஷ்ய உளவு துறையின் அதிரடி தகவலால் அதிர்ச்சி!?

மலேசியா:11.04.2014 வெள்ளி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி சீனாவின் பெய்ஜிங் நகருக்கு mh370 விமானம் 239 பேருடன் சென்றது. இந்நிலையில் பயணித்த ஒரு மணிநேரத்தில் விமானத்தின் தகவல் தொடர்பு அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து காணாமல்…

பர்வேஸ் முஷாரபுக்கு மரண தண்டனை?

ஏப்ரல் 02, பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம். 1999 முதல் 2008 வரை தன்னுடைய…

கடலில் மிதந்த பொருட்கள் மாயமான விமானத்தின் பாகங்கள் அல்ல!

ஏப்ரல் 01, மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணி மூன்று வாரங்களாக தொடர்ந்து நடைபெற்றும் அதன் பாகங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. செயற்கைக் கோள் படங்களை வைத்து, விமான பாகங்கள் கிடப்பதாக கூறப்படும் இந்திய பெருங்கடலில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.…

தீர்மானம் பற்றி கவலை இல்லை – ராஜபக்‌ஷே!

மார்ச் 29, கொழும்பு: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.அப்போது நடைபெற்ற மனித…

உலகையே உறைய வைக்கும் தீர்ப்பு – 529 பேருக்கு ஒரே வழக்கில் மரண தண்டனை!.

மார்ச் 25, எகிப்து நாட்டில் முகமது மொர்சியின் பதவி ராணுவத்தால் பறிக்கப்பட்டது. இதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தின்போது தலைநகர் கெய்ரோவில் வன்முறை வெடித்ததில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதில் காவல்துறையினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். கலவரம் ஏற்படுத்தியது…

மாயமான விமானம் நொருங்கியதாக மலேசிய பிரதமர் அறிவித்ததன் பின்னணி தகவல்கள்.

மார்ச் 25, மலேசிய விமானம் இந்தியக் கடலில் வீழ்ந்தது என மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளதை, நாம் விசாரித்தவரை கனேடிய, மற்றும் அமெரிக்க ஏவியேஷன் வட்டாரங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விமானத்தின் பாகங்களை கடலில் கண்டெடுக்கும்வரை, இப்படியொரு அறிவிப்பை செய்தது, தவறான வழிகாட்டல் என்கிறார்கள் அவர்கள்.…

மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் மூழ்கியது உறுதி செய்யப்பட்டது:மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அறிவிப்பு

மார்ச் 25, கோலாலம்பூர், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 239 பயணிகளுடன் பறந்த மலேசிய விமானம், கடந்த 8–ந்தேதி…

கடலில் மிதப்பது மலேசிய விமானத்தின் பாகங்களா ?- கடல் கொந்தளிப்பு காரணமாக ஆய்வு தாமதம்.

மார்ச் 21, கடலில் மிதப்பதாக கூறப்படும் இரு பொருட்களும் மலேசிய விமானத்தின் பாகங்களாக இருந்தால், கடல் அடியே விமானத்தை முழுமையாக கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்கள் ஆஸ்திரேலிய ஆழ்கடல் ஆய்வாளர்கள். காரணம், இந்தியக் கடலின் தென் பகுதியில்…

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு