Month: May 2014

நாட்டின் 15 வது பிரதமராக மே26 ல் மோடி பதவியேற்கிறார் !

மே20,பாஜக வின் நாடாளுமன்றக்குழு தலைவராக மோடி இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மோடி,தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன்.குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு சென்றார். புது தில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அத்வானி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…

மேகாலயாவில் ஆக்கிரமித்த தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை!

மே20, மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் யு.ஏ.எல்.ஏ. அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சியாக்ரே பகுதியில் யு.ஏ.எல்.ஏ. என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு வீட்டில்…

குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்றார் மோடி!

மே20, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் இன்று சந்தித்தார். சந்திப்பின் போது தங்களின் அரிதிப் பெரும்பான்மை வெற்றியை சுட்டிக்காட்டி தனக்கும்…

நெய்வேலியில் கொதிகலன் வெடித்து பொறியாளர் பலி!?

மே20, கடலூர் அடுத்த நெய்வேலி (NLC)யில் அமைந்துள்ள அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தியின் போது கொதிகலன் குழாய் வெடித்து பொறியாளர் ஒருவர் பலியானார். இந்த விபத்து நேரிட்ட போது அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் படுகாயமடைந்த 2 தொழிலாளர்கள்…

மே17 இயக்கத்தின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!-உணர்வுப் பெருக்கெடுத்த மெரீனா கடற்கரை!!!

மே19, இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கொடுங்கோளாச்சி இனவாத சிங்கள ராஜபக்சே அரசு. இந்த அரசால் 2009 மே மாதம் முழுதும் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் பலர். இவை அனைத்தும் ஏதோ எதார்த்தமாய் நடந்தது அல்ல! திட்டமிடப்பட்ட தமிழினத்தின் மீதான கொடூர…

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ‘ஜெ’வுட!ன் சந்திப்பு!

மே18 ,நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தொல்வியுற்றதையடுத்து ஏற்கனவே அதிர்ப்தியில் இருந்த தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் சுந்தரராஜன் உள்ளிட்ட 8 பேரும் இன்று அதிமுக பொதுச் செயலாரும் முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.

தி.மு.க. தோல்வி எதிரொலி! – ஸ்டாலின் விலகல்!?

மே18, தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்ததை அடுத்து முன்னால் துணை முதல்வரும், திமுகவின் பொறுப்பாளருமான திரு.மு.க. ஸ்டாலின் தனது கட்சியின் முக்கிய பொறுப்புகள் அனைத்திலும் இருந்து ராஜினாமா செய்து தோல்விக்குப் பொறுப்பேற்று தன்னை விடுவித்துக்கொண்டார்.…

எதாவது செய்யனுங்க! பகிர்வோம் – பயன்பெருவோம்!

தமிழ்நாடு விரைவு பேருந்து போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கும் அரசு பேருந்து சிறந்த முறையில் இயங்குவதாக சொல்லிகொண்டிருக்கும் வேளையில் ஒருமுக்கிய தகவல்:- நம்மில் பலர் இன்று அவசர வேலைகளை சுமந்து அடித்து பிடித்து பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.…

இந்தியா முழுமைக்கும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி!

மே18, இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 3 சுயேச்சைகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும், ஒட்டுமொத்த வாக்கு விகிதத்தில் ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை விட…

இன்று அதிமுக எம்.பி.க்கள் கூட்டம்: மக்களவை குழுத் தலைவர் தேர்வு!

மே18,மக்களவைத் தேர்தலில் வெற்றி அதிமுக எம்.பி.க்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 18) காலை 11 மணிக்கு போயஸ் கார்டனில் நடைபெறுகிறது. 16-வது மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை…

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோல்விக்கு விஜயகாந்தும் – ராமதாசுமே காரணம்: தமிழருவி மணியன்!?

மே18, விஜயகாந்த் – ராமதாஸின் தவறான அணுகுமுறையால்தான் தமிழகத்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற முடியவில்லை என்றும் காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். விஜயகாந்தின் ஆரம்ப கால அரசியல் ஊசலாட்டங்களும், ராமதாஸின் பிடிவாதமான புறக்கணிப்பும், மாதக்…

அழகிரி ஆதரவாளர்கள் சுவரொட்டியால் மதுரையில் பரபரப்பு!?

மே18, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக படுதோல்வியடைந்த நிலையில், அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் அக் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் மு.க.அழகிரி. இதற்குப் பிறகு மக்களவைத் தேர்தலில்…