Month: May 2014

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்!

மே2, பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாமக்கல்லில் சனிக்கிழமை (மே 3) முதல் வினியோகிக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் மிகுந்த பரபரப்புடன் காணப்படும் பொறியியல் சேர்க்கை இந்த ஆண்டும் குறைவில்லாமல் நடக்கும் என எதிர்பார்க்கலாம். 12ம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிக்கப்பட உள்ள நிலையில்…

வருங்கால கணவருக்காக சின்மயி பாடிய ‘ஜில்’ பாடல்!

மே1, ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ் தயாரிப்பில் மயிலு, ஞாபகங்கள் ஆகிய படங்களை இயக்கிய எம்.ஜீவன் இயக்கி வரும் படம் மொசக்குட்டி. இப்படத்தில் நாயகனாக புதுமுகம் வீரா அறிமுகமாகிறார். நாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன்,…

குழப்பத்தை ஏற்படுத்தும் அஞ்சான் சூர்யாவும் – அனேகன் தனுஷும் ?

மே1, சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் அஞ்சான் படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். சமந்தா நாயகியாக நடிக்க இதன் படபிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. குறிப்பாக சமந்தா காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி படத்தை வெளியிட…

வைக்கம் வீரர் வழியில் மதுவிலக்கு! ஆச்சர்யப்படுத்தும் உம்மன் சாண்டி!

மே1,கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்பது தெரிந்தும், கேரள மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த 418 மது அருந்தும் விடுதிகளின் (பார்) உரிமத்தை ஒரு மாதம் முன்பு ரத்து செய்தது உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய…

சூர்யா-நயன்தாரா இணையும் ஹாட்ரிக் திரைப்படம்!

சூர்யா ‘அஞ்சான்’ படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், சமந்தா என பலர் பரிசீலிக்கப்பட்டனர்.…

சென்னை குண்டுவெடிப்பு! முதல்வர் “ஜெ” ஆறுதல்!

மே1, தொழிலாளர் தினத்தில் நடந்த இந்த சோகமான குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வருத்தத்தை தெரிவித்ததோடு இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண…

சென்னை குண்டு வெடிப்புக்கு மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!

மே1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தனியார் தொலைக்காட்சியில் பேசும் போது குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடும், மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.…

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டு வெடிப்பு! பாதுகாப்பு வலையத்திற்குள் சென்னை! ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை!

மே 1, சென்னையில் இன்று அதிகாலை கவுகாத்தியிலிருந்து பெங்களூர் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் வந்து நின்ற கவுகாத்தி விரைவு ரயிலில் எஸ்4, எஸ் 5, பெட்டிகளில் பயங்கர சத்தத்துடன் கூடிய இரண்டு குண்டுகள் வெடித்துள்ளது. இதில் விரைவாக செயல்பட்டு காவல் துறையினர்…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு! தீவிரவாதிகள் சதிவேலையா!?

மே 1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 7.25க்கு 9 வது நடைமேடையில் கௌகாத்தியில் இருந்து பெங்களூரு செல்வதற்காக வந்த ரயிலில் பயங்கர சத்தத்துடன் ரயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த சுவாதி…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு! ரயில் சேவை நிறுத்தம்!?

மே 1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 வது நடைமேடை அருகே கௌகாத்தி விரைவு ரயிலில் இன்று காலை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார் எனவும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரவித்துள்ளனர் .…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு! ரயில் சேவை நிறுத்தம்!?

மே 1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 வது நடைமேடை அருகே கௌகாத்தி விரைவு ரயிலில் இன்று காலை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் பலி. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உழைப்பாளர்கள் தினம்!- தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி !

உழைப்பாளர்கள் தினம்!- தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி ! மே தினத்தை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும்…