Month: May 2014

கோஷ்டி பூசலால் தோற்ற திமுக டி.ஆர்.பாலு!?

மே 18,பரபரப்பாய் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற திமுகவுக்கு பின்னடைவு இல்லை என்று தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த டி.ஆர்.பாலு கூறினார். மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு 1,44,119 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக…

பிரதான எதிர்க்கட்சி இல்லாத பிரதமர் மோடி!?

மே 17, இந்தியாவே பரபரப்பாய் சுழன்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தொடக்கம் முதலே எதிர்ப்பார் யாரும் இல்லாமல் பாரதிய ஜனதா முன்னிலை வகித்தது. சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் கட்சி துவண்டு தொங்கிப் போனதை யாராலும்…

இந்தியாவின் 543 பாராளுமன்ற தொகுதிகள் யார் யாருக்கு!?

மே17, மொத்த இடங்கள் -543 பாரதிய ஜனதா கட்சி -283 காங்கிரஸ் – 47 அதிமுக – 37 திரிணாமுல் காங் – 34 பிஜூ ஜனதா தளம் – 20 சிவ சேனா – 17 தெலுங்கு தேசம் –…

தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தல் முடிவு.!?

மே16,தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39+1=40 பாராளுமன்ற தொகுதியில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. திமுக கட்சியின் பெரிய முக்கிய தேர்தல் வேட்பாளர்கள் பலரும் படுதோல்வி அடைந்துள்ளனர். மேலும் பல இடங்களில் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டனர். 1.விடுதலை…

உலகத் தமிழர்கல் எதிர்பார்க்கும் வைகோவின் 3ம் நிலை!?

மே16, விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வைகோ தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். விருதுநகர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக வேட்பாளராக வைகோ போட்டியிட்டார். அதனால் இத்தொகுதி வி.ஐ.பி அந்தஸ்தை…

உத்தர பிரதேசத்தில் 80க்கு 70 இடங்களில் பிஜேபி வெற்றி பயணம்!!!

மே16, இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக பாராளுமன்ற தேர்தலில் 80 தொகுதிகளை கொண்டுள்ள உத்திர பிரதேச மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனி பெரும்பான்மையாக 70 இடங்களில் வெற்றி நோக்கி பயணம். தமிழகத்தில் டி ஆர் பாலு, தயாநிதி…

தமிழகத்தில் கவிழ்ந்து போன கலைஞரின் கட்டுமரம்!?

மே16, இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கொண்டுள்ள ( பாண்டிச்சேரி உள்பட ) தமிழகத்தில் இந்திராகாந்தி முதல் பிரதமர்களை நிர்ணயித்த திமுக இன்று படுதோல்வியை சந்தித்து வரலாறு காணாத வகையில் கீழ் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கலைஞர்…

நரேந்திர மோடி வாரணாசியில் வெற்றி ! தேர்தல் ஆணையம் அதிகார பூர்வ அறிவிப்பு!!

மே16,இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றிவாகை சூடியுள்ளார் என்று தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 37 இடங்களில் அதிமுக முன்னிலை. தமிழ்நாட்டில் பிஜேபி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன்…

மோடி பிரதமராக பதவி ஏற்பாரா இல்லையா!?

மே16,இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி வெற்றிகனியை பறித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அக்கட்சியில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட மாண்புமிகு நரேந்திர மோடி அப்பதவியில் அமர்த்தப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான விரிவான செய்திகள் நமது தளத்தில்…

ஆட்சியமைக்கும் பிஜேபி.! நிலைகுலைந்த போன காங்கிரஸ்!

மே16,இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தோல்வி முகம் கண்டுள்ளார். தமிழகத்தில் 37 இடங்களில் அதிமுக முன்னிலை. தமிழ்நாட்டில் பிஜேபி கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும், தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் முன்னிலை. சென்னையில் 3 மக்களை தொகுதியிலும் திமுக…

ஆட்சியமைக்கும் ஆலோசனையில் பிஜேபி.! தொலைந்து போன காங்கிரஸ்!

மே16,இந்திய பாராளுமன்ற தேர்தலில் நாடுமுழுவதும் மோடியை முன்னிறுத்திய பிஜேபி 318 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 10 ஆண்டுகால காங்கிரஸ் அரசு 69 இடங்களில் நின்று கொண்டு தள்ளாடி வருகிறது. மற்ற மாநில கட்சிகள் 153 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் பிஜேபி…

உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு! தென்கொரியா கல்வி நிறுவனம் முதலிடம்!

மே2, உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலை “டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ என்ற வாரப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டி ஐ.ஐ.டி. (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி) கல்வி நிறுவனம் 87ஆவது இடத்தை பிடித்து சாதனை…