Tag: India

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழன்!

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் மொத்தம் 317 கிலோ எடை தூக்கி தங்கம் பதக்கம்…

இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் தந்த சஞ்சிதா சானு!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் தொடரில் மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கம் வென்றுள்ளது. இந்தியாவை சேர்ந்த சஞ்சிதா சானு இந்த சாதனையை புரிந்துள்ளார். இதன்மூலம், 53 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற…

பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார் மிராபாய் சானு!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீராங்கனை மிராபாய் சானு, பளுதூக்குதல் போட்டியில், மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மிராபாய் சானு, மொத்தமாக 196 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்து தங்கம்…

தினேஷ் கார்த்திக் அதிரடியால் கோப்பையை வென்றது இந்தியா.

இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு…

கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றது சகாப்தம்!

புதுடெல்லி, இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே,…

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து!

புதுடெல்லி : நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கள்ள நோட்டு புழக்கம் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என…

இனி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது! – பிரதமர் மோடி

புதுடெல்லி, இன்று இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். புதியதாக புது வடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது. கருப்பு பணம், ஊழல்…

இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்..! கலக்கத்தில் பாக்கிஸ்தான்..!

இந்தியா: செப்டம்பர் 29ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் கமாண்டோ படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது. சுமார் 2 கிலோமீட்டர்கள் வரை பாகிஸ்தான் எல்லைக்குள் இந்த படை ஊடுருவிச் சென்று, தீவிரவாதிகளின்…

என் வழி தனி வழி… தோனி கல கல கல…

நீரஜ் பாண்டே இயக்கத்தில் சுஷந்த் சிங் ராஜ்புட் நடித்த, மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம். செப்டம்பர் 30ல் தமிழ், இந்தியில் வெளியாக உள்ள இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. ப்ரமோ நிகழ்ச்சிக்கு…

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டமை சரியானதே – உயர் நீதிமன்றம்

ஏப்ரல் 02, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டமைக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.…

டெல்லி மாணவி நிர்பயா பலாத்கார வழக்கில் நால்வருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது உயர் நீதி மன்றம்.

மார்ச் 13, டெல்லியில் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி இரவு…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் மீது வாசிம் அக்ரம் தாக்கு!.

மார்ச் 13, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா – உல்–ஹக்கின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. ஆனால் அவரது கேப்டன்ஷிப் தான் கேள்வி நிலையில்…