Tag: Live updates

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு! தீவிரவாதிகள் சதிவேலையா!?

மே 1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 7.25க்கு 9 வது நடைமேடையில் கௌகாத்தியில் இருந்து பெங்களூரு செல்வதற்காக வந்த ரயிலில் பயங்கர சத்தத்துடன் ரயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த சுவாதி…

தேர்தலின்போது மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க உத்தரவு

ஏப்ரல் 02, சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:_ தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட…

பர்வேஸ் முஷாரபுக்கு மரண தண்டனை?

ஏப்ரல் 02, பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம். 1999 முதல் 2008 வரை தன்னுடைய…

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது கைது நடவடிக்கை வேண்டாம் – உச்சநீதிமன்றம்

மார்ச் 29, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடிவரும் உதயகுமார் ஆம் ஆத்மி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடிவரும் உதயகுமார் ஆம் ஆத்மி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி…

தீர்மானம் பற்றி கவலை இல்லை – ராஜபக்‌ஷே!

மார்ச் 29, கொழும்பு: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.அப்போது நடைபெற்ற மனித…

கெஜ்ரிவால் காங்கிரசின் கைதடி! மோடி கடும் தாக்கு

மார்ச் 27, புதுடில்லி: டில்லி பேரணியில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, மக்களை குழப்ப எதிர்கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. டில்லி மக்கள் ஆம் ஆத்மி அரசின் செயல்பாட்டை பார்த்துள்ளனர். கெஜ்ரிவால்…

ஐபிஎல் சூதாட்டம்! பதவி விலக மறுக்கும் என்.சீனிவாசன்

மார்ச் 26,ஐபிஎல் சூதாட்டம் வழக்கு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் பதவி விலகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் முத்கல் குழு…

உலகக் கோப்பைப் போட்டியில் ஏ ஆர் ரஹ்மான்!

மார்ச் 15 – 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற 16-ம் தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இதன் தொடக்கவிழாவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் புகழ்பெற்ற ராப் பாடகர் ஏகான் கலந்து கொண்டு மாபெரும் இசை…

பாம்பன் பாலத்துக்கு ஆபத்து!

மார்ச் 13,பாம்பன் ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி பாலத்தில் புதன்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை தலைமை ரயில்வே போலீஸ் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்துக்கு மர்ம நபர்களிடம் இருந்து பாம்பன் ரயில் பாலத்திற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக…

அமெரிக்காவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி; 11 பேர் காயம்

மார்ச் 13, நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் குண்டுவெடித்துள்ளது. நியூயார்க் நகரின் ஹார்லம் வட்டாரத்தில் குண்டு வெடித்ததில் அடுக்குமாடி குடியிருப்பு நொறுங்கியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் கட்டட கூரையின் ஒரு பகுதி அடிந்ததால் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று ஐயப்படுகிறது.…

இந்தியா உள்பட 3 நாடுகளில் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் அதிகாரபூர்வ அறிவிப்பு

மார்ச் 13, 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை இந்தியா, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் மூன்று கட்டமாக நடைபெற இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 7-வது…

வேலூரில் பயங்கரம்! சொத்துக்காக பெற்றோரை கொலை செய்த மகன்!

வேலூர், மார்ச் 12: சொத்து தகராறில் பெற்றோரை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர். ஆற்காடு அடுத்த பரதராமி நாகுன் குட்டையைச் சேர்ந்தவர் மணி, 55. விவசாயி. இவர், மனைவி வசந்தா, 47. இவர்களுக்கு, முரளிதரன், 24, ஞானப்பிரகாசம், 22,…