வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா ? கருணாநிதிக்கு ராமதாஸ் கேள்வி
தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா ? என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி விளக்கமளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்து…
