Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

தஞ்சை மாவட்டத் திமுகழக உறுப்பினர்கள் கூண்டோடு மாற்றம்!

ஜூன் 21, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததை முன்னிட்டு தோல்விக்கு காரணம் கண்டு பிடிக்கும் வகையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பெற்று ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தஞ்சை மாவட்ட செயலாளரும் முன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.…

மத்திய அரசின் இரயில்வே கட்டண உயர்வை திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்!

ஜூன்21, இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த ஆண்டு, 2013, பிப்ரவரி மாதம் இரயில்வே பயணிகள் கட்டணம் 20 விழுக்காடு உயர்த்தப்பட்டது. மீண்டும் அக்டோபரில் 2 விழுக்காடு உயர்ந்தது. இப்படி கடந்த ஆண்டு மட்டும் இரயில்…

இலங்கை அரசின் அடாவடி அட்டூழியம்! அதிர்ப்தியில் மீனவ மக்கள்!

ஜூன் 21, இலங்கையில் தொடர்ந்து இனவாத முறையில் மொழிவாரி முறையில் அந்நாட்டு பௌத்த அரசு தமிழ் மக்கள் மீது வன்மமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த கால நிகழ்வுகளை இது விடுதலைப் புலிகள் அழிப்பு மட்டுமே என்று சொல்லிவந்த…

கலைஞரும்-ஜெயலலிதாவும் மறைமுக ஒற்றுமை!

ஜூன் 20, மத்திய அரசுத் துறைகளின் சமூக வலைதளங்களில் ஹிந்தி மொழியை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர்…

இலங்கையின் அரசின் சிறுபான்மையினர் தாக்குதலுக்கு கலைஞர் கண்டனம்!!!

ஜூன் 18, இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளைக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையின சமுதாயமான தமிழர்கள், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே…

திமுக கிளைச் செயலாளர் வெட்டிக் கொடூரக் கொலை!

ஜூன் 18,சாத்தூர் அருகே திமுக கிளைச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (படம்). திமுக கிளைச் செயலராக இருந்த இவர் மூன்று முறை ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி…

இது என்ன நாடகம் அண்ணே!?

மே 23, இலங்கையில பிரச்சினை…..! விடுதலைப்புலிகள் அழிப்பு! கூடவே இன அழிப்பும்தான். இப்படி நடக்கயில இந்த கலைஞர் அரசும் மத்தியில இருந்த காங்கிரஸ் அரசும் விரல் சூப்பி விளையாடிட்டு இருந்துச்சு! சரி இது போகட்டும். ஜெயா கட்சி என்ன பண்ணுச்சு! திண்ணையில…

முதல் 3 இடங்களை பகிர்ந்துகொண்ட 10ம் வகுப்பு மாணவர்கள்!

மே23, தமிழகத்தில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும், இணையதளம் வாயிலாகவும் மாணவ, மாணவிகள் பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை வெளியான 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள்…

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு அவசரம்!

மே 23, அவசரம்: தமிழகத்தில் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளிவருகிறது. தமிழக தேர்வு ஆணையத்தால் வெளியிடப்படும் இந்த தேர்வு முடிவை தேர்வு எழுதிய 10,38,876 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் எதிநோக்கி உள்ளனர். இவர்களுக்கான முடிவை இணையத்தில்…

நடிகர் நாசரின் மகன் கார் விபத்தில் கவலைக்கிடம்! 3 பேர் உயிரிழப்பு!

மே22,நடிகர் நாசரின் மகன் ஃபைசல் இன்று நிகழ்ந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். நடிகர் நாசரின் மகன் ஃபைசல் இன்று காலை தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் மகாபலிபுரம், மணமை கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது…

குளிர்பானம் என நினைத்து விஷமருந்திய இளைஞர் உயிரிழப்பு!

மே21,ஸ்ரீவில்லிபுத்தூரில் குளிர்பானம் என நினைத்து விஷத்தைக் குடித்த இளைஞர் உயிரிழந்தார். மேலும் இதனைக் குடித்த இவரது தங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் கு.மாரியப்பன் (60). இவருக்கு ஆனந்தராஜ் (20), ஆண்டாள்தேவி (17) என்ற இரு…

மேகாலயாவில் ஆக்கிரமித்த தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை!

மே20, மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் யு.ஏ.எல்.ஏ. அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சியாக்ரே பகுதியில் யு.ஏ.எல்.ஏ. என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு வீட்டில்…