Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

புதிய கட்சிகளை வாக்காளர்கள் நம்பகூடாது! : கருணாநிதி அறிவுரை!

விழுப்புரம்:11.04.2014 வெள்ளி. நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பதவிகளைப் பெறுவதற்காக உருவாகியுள்ள புதிய கட்சிகளை பொதுமக்கள் ஆதரிக்கவோ, பொருட்படுத்தவோ கூடாது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார். ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஆரணி ஆர்.சிவானந்தம், கள்ளக்குறிச்சி ரா.மணிமாறன், விழுப்புரம் கோ.முத்தையன்…

காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரை ஆதரித்து குமரியில் இன்று ஜி.கே. வாசன் பிரச்சாரம்!

தமிழ்நாடு:11.04.2014 வெள்ளி. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக எச். வசந்தகுமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பிரச்சாரம் செய்கிறார். மாலை 4 மணிக்கு கொட்டாரத்தில் பிரசாரத்தைத் தொடங்கும் வாசன், நாகர்கோவில் டெரிக் சந்திப்பு, குளச்சல்…

தமிழகத்தில் முதல் முறையாக பெண் வாக்காளர்கள் அதிகம்! – பிரவீன் குமார்!

சென்னை:10.04.2014 வியாழன். முதல் முறையாக தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் குமார், தமிழகத்தில் இந்த தேர்தலில் தான் முதல்…

திமுகவின் கல்தாவும்- அழகிரியின் அல்டாப்சு ரசாயனமும்!?

ஏப்ரல் 09, சில வாரங்களுக்கு முன் கட்சியின் கடைசி உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட மு.க. அழகிரி அவர்கள் இன்று கட்சித் தலைவருக்கும் தளபதிக்கும் பெருமை சேர்க்கும்படி பேசிவருகிறார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக…

பிரதமர் இல்லத்தை காலி செய்கிறார் மன்மோகன் சிங்!

ஏப்ரல் 09, பிரதமர் இல்லத்தை காலி செய்கிறார் மன்மோகன் சிங். அவருக்கு ஒரு குடையை கொடுத்து அனுப்புங்கப்பா… மழை ஹெவியா வருதுன்னு … திரும்பி வந்துடப்போறார்… நன்றி – நையாண்டி நாரதர்

இது எனது கடைசி தேர்தலாக இருக்கலாம் தேவகவுடா!

கலைஞரைப்போலவே “இது எனது கடைசி தேர்தலாக இருக்கலாம்” என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்… நன்றி – நையாண்டி நாரதர்

வைகோவிற்க்காக தீவிர பிரசாரத்தில் விஜயகாந்த்!

ஏப்ரல் 02, விருதுநகர் மாவட்டத்தில் வைகோவிற்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தனது இல்லத்திற்கு அழைத்த வைகோவின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு…

தேர்தலின்போது மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க உத்தரவு

ஏப்ரல் 02, சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:_ தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட…

40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்

ஏப்ரல் 01, சென்னை: தமிழகம்,புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள். இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி தலைவர்கள் நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில்…

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது கைது நடவடிக்கை வேண்டாம் – உச்சநீதிமன்றம்

மார்ச் 29, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடிவரும் உதயகுமார் ஆம் ஆத்மி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடிவரும் உதயகுமார் ஆம் ஆத்மி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி…

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து : ஜெயலலிதா வாக்குறுதி

மார்ச் 28, அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்திய ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து உப்பளம் துறைமுக…

கோபாலபுரத்தில் மீண்டும் அழகிரி! குழப்பத்தில் தொண்டர்கள் !

மார்ச் 26, சென்னை : தி.மு.க.,விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட, மு.க.அழகிரி, மாலை, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, கருணாநிதியின் வீட்டிற்கு சென்று, தனது தாயார் தயாளுவைச் சந்திக்க சென்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, சமாதானப் படலத்தின் துவக்கம் என்று கூறப்படுகிறது.…