ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தின் சிறப்புகள்!
ஆடிப்பெருக்கு தினத்தை நீரெல்லாம் காவேரி, நிலமெல்லாம் வைகுந்தம் என்பார்கள். அன்றைய தினம் நீர் நிலைகளில் நீராடி தான தர்மங்கள் செய்வது நல்லது. ஆடிப்பதினெட்டு காவேரி பூப் பெய்திய நாள் என்றும் ஒரு ஐதீகம் இருப்பதால் வளையல், காதோலை, கருகமணி, தேங்காய், வெற்றிலை…
