Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தின் சிறப்புகள்!

ஆடிப்பெருக்கு தினத்தை நீரெல்லாம் காவேரி, நிலமெல்லாம் வைகுந்தம் என்பார்கள். அன்றைய தினம் நீர் நிலைகளில் நீராடி தான தர்மங்கள் செய்வது நல்லது. ஆடிப்பதினெட்டு காவேரி பூப் பெய்திய நாள் என்றும் ஒரு ஐதீகம் இருப்பதால் வளையல், காதோலை, கருகமணி, தேங்காய், வெற்றிலை…

துண்ட்டிக்கப்பட்ட மின்சாரம்; துயரத்தில் மக்கள்!

தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோடை வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்தடையை போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. சென்னையில் கோடம்பாக்கம், தியகாராயநகர், நந்தனம், கீழ்பாக்கம்,…

அதிகரிக்கும் வெப்பம் தாங்குமா தமிழகம் : வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை…

தினகரன் கைது. தலைமை ஏற்கப்போவது ஓபிஎஸ்சா? இபிஎஸ்சா?

ஜெ உயிரோடிருந்த வரை எந்தவித இடையூறுமின்றி இரண்டு முறை முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர் ஓபிஎஸ். அப்பல்லோவில் ஜெ.வின் இறுதி நாட்களில் மீண்டும் ஓபிஎஸ் முதலமைச்சர். இந்த நிலையில் தன்னை அசிங்கப்படுத்தியதாக விலகிய ஓபிஎஸ், அதிமுகவை உடைத்து பிரிந்தார். பல்வேறு கட்ட சம்பவங்களுக்குப்…

நான் நேற்றே ஒதுங்கி விட்டேன்! டிடிவி.தினகரன்

ஏப்ரல் 19, சென்னை: அ.தி.மு.க (அம்மா) துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: நான் நேற்றே ஒதுங்கி விட்டேன் கட்சியோ, ஆட்சியோ பலவீனப்பட நான் காரணமாக இருக்க மாட்டேன்.சலசலப்பால் கட்சி, ஆட்சிக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என உறுதியாக உள்ளேன்.நான் ஒதுங்க…

திருப்பூர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கிய போலீஸ்!

திருப்பூர், ஏப்ரல் 11: தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளை…

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. சிக்குமா? சிக்குவாரா?

சென்னை, ஏப்ரல் 07: சென்னையில் சிஆர்பிஎப் பாதுகாப்புடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சிஆர்பிஎப் பாதுகாப்புடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டையில்…

ஓபிஎஸ்டன் வாசன் திடீர் சந்திப்பின் பின்னணி!

சென்னை, ஏப்ரல் 06: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமாகா கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை திடீரென இன்று சந்தித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலிலாதவின் மறைவை அடுத்து ஆர்.கே நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைதேர்தல் நடைபெறும்…

பெங்களூரு மத்திய சிறையிலும் சசிகலாவின் ஆட்சி!

பெங்களூரு, ஏப்ரல் 06: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்ட சசிகலா பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சிறை விதிகள் மீறப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட…

அனைத்து விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி!

மதுரை, ஏப்ரல் 04: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடிசெய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர்…

வைகோ கைது! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை, ஏப்ரல் 03: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நடந்த தி.மு.க. அரசு வைகோ மீது வழக்கு தொடர உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வைகோ மீது போலீசார்…

திருமா, வைகோ, நீங்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என்று எச். ராஜா விமர்சனம்

விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், திருமா, வைகோ உள்ளிட்டோரை இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்று கடுமையாக திட்டிய பாஜக திரு. எச். ராஜாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்களுக்கு மாற்றாக சிந்திப்பவர்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், நாட்டிற்கு விரோதமானவர்கள் என்று பாஜக விமர்சிப்பது வழக்கமாக…