கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் புஷ்பவன குப்புசாமி..!
மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் நாட்டுப்புற பாடகர்கள் புஷ்பவன குப்புசாமி, அனிதா குப்புசாமி குடும்பத்தோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஷ்பவன குப்புசாமி கலைஞர் கருணாநிதி போல் ஒரு தலைவர் இந்த நாட்டில் இனிமேல் பிறந்திட முடியாது…
