Tag: Today news in india

🏏 IPL 2026 ஏலம் முடிந்த பின் அனைத்து அணிகளின் முழு வீரர் பட்டியல் & சம்பள விவரம்

IPL 2026 வீரர்கள் ஏலம் பெரும் பரபரப்புடன் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 10 அணிகள் இணைந்து ரூ.215.45 கோடி செலவில் 77 வீரர்களை வாங்கின. இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் ₹25.20 கோடிக்கு அதிக…

இந்தியா முழுமைக்கும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி!

மே18, இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 3 சுயேச்சைகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும், ஒட்டுமொத்த வாக்கு விகிதத்தில் ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை விட…

தேர்தலின்போது மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க உத்தரவு

ஏப்ரல் 02, சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்கள் அடைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:_ தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட…

நரேந்திர மோடியை மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்: சரத்பவார் கடும் தாக்கு.

ஏப்ரல்01, ஜஸ்னா: மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பேசினார். அப்போது அவர், 1857-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை மீட்க போராட்டம் நடந்தது. இப்போது காங்கிரசாரிடம் இருந்து இந்தியாவை மீட்க போராட்டம் நடத்தப்படுகிறது…

மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் – பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்

மார்ச் 29, பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரக்கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார். இவருடைய உரையினால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஷகாரன்பூர்…

கெஜ்ரிவால் காங்கிரசின் கைதடி! மோடி கடும் தாக்கு

மார்ச் 27, புதுடில்லி: டில்லி பேரணியில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, மக்களை குழப்ப எதிர்கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. டில்லி மக்கள் ஆம் ஆத்மி அரசின் செயல்பாட்டை பார்த்துள்ளனர். கெஜ்ரிவால்…

நக்மாவிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ சில்மிஷம்!

மார்ச் 24, உத்தர பிரதேசத்தில், தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற, நடிகை நக்மாவிடம், காங்., எம்.எல்.ஏ., அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி., மீரட் லோக்சபா தொகுதியில், காங்., வேட்பாளராக நடிகை நக்மா களம் இறக்கப்பட்டுள்ளார். மீரட் மட்டுமின்றி…

உடைகிறதா ஆம் ஆத்மி? அசோக் அகர்வாலும் ராஜினாமா!

மார்ச் 12, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதையட்டி, அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடுமுழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஒருபுறம் ஆம் ஆத்மி கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்தாலும், மறுபுறம்…

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் விரையில் தீர்ப்பு உச்சநீதிமன்றம்!

மார்ச் 11, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்புடைய வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என கீழ் நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுநல அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனுவில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், குற்றப்பத்திரிகை…

மாநில அரசுகள் மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு!

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் சுக்குப்பாறைத்தேரிவிளையில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு, காமராஜர் சிலையை திறந்து வைத்து பேசினார். பெருந்தலைவர் காமராஜரை…

கட்சி தொடங்குகிறார் கிரண்குமார் ரெட்டி!

மார்ச் 07: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி புதுக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.க்களுடன் ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிரண் குமார் ரெட்டி இதனை தெரிவித்தார். வரும் 12 ஆம் தேதி ராஜமுந்திரியில்…

ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்!

மார்ச்05: உலகில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. தேசிய குண்டுவெடிப்பு புள்ளிவிபர மையத்தின் அறிக்கையின் படி இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டு 212 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த…