Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

கடற்கரையிலுள்ள சிவாஜி சிலையை அகற்ற நீதிமன்றம் ஒப்புதல்

போக்குவரத்திற்கு இடையூறாயிருப்பதால் மெரினா கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசனின் சிலையினை அகற்றுமாறு சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசிற்கு வியாழக்கிழமை உத்தரவிட்டது. நீதிபதிகள் சதீஷ் அக்னிஹோத்ரி, கே.கே. சசிதரன் அமர்வு எவ்வளவு விரைவில் அச்சிலையை அகற்ற முடியுமோ அவ்வளவு விரைவில்…

நடிகர் கார்த்திக் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும் கூட்டணி குறித்து முக்கிய கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக அக்கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். நாடாளும் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மதுரை அருகே திருநகரில் நேற்று நடந்தது. இதில்…

டாக்டர் ராமதாஸுக்கு கருணாநிதி கண்டனம்

சென்னை: தி.மு.க மீது குற்றம் சாட்டியுள்ள பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திங்கள் கிழமை வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ” திமுக தூண்டுதலின் பேரில் பாமகவினரை விடுதலைச் சிறுத்தைகள் தாக்குவதாக டாக்டர்…

சென்னை பெண்கள் உடல் தெரியும்படி உடை அணிவதில்லை: மத்திய பிரதேச அமைச்சர்

சென்னையில் உள்ள பெண்கள் உடல் தெரியாத வகையில் ஆடை அணிவதால்தான் பாலியல் குற்றங்கள் குறைவாக உள்ளன என்று மத்தியபிரதேச உள்துறைஅமைச்சர் பாபுலால் கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த உள்துறை அமைச்சர் பாபுலால் கௌர் சென்னை சென்றிருந்தார், பின்னர் அங்கிருந்து போபால்…

தமிழக மீனவர் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தீர்வை ஏற்படுத்தும்: ஜி.கே. வாசன்

தமிழக மீனவர் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தீர்வை ஏற்ப டுத்தும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன். காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெறும் இந்திய கடல்சார் பல்கலைக்கழக பிராந்திய வளாகம் திறப்பு மற்றும் கல்வித் திட்டம் தொடக்க விழாவில்…

தே.மு.தி.க.,வை இழுக்க முயற்சிக்கிறோம் மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, நேற்று, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலர் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என, மனிதநேய மக்கள்…

மதிமுகவிற்கு 7 எம்.பி.க்கள் உறுதி: வைகோ நம்பிக்கை

வரும் மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் மதிமுகவைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ, பொங்கல் தினத்தன்று தமது சொந்த கிராமம் கலிங்கப்பட்டியில் தமிழர் திருநாள், பொங்கலை கொண்டாடினார்.…

காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.75 கோடியில் மேம்படுத்தப்படும்

சென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை ரூ.75 கோடி மதிப்பில் மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளார். இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தவும், மீன்பிடி கருவிகளை நல்ல முறையில் பராமரிக்கவும்…

தலைவர்கள் பொங்கல், புத்தாண்டு வாழ்த்து

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் ரோசையா, ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ரோசையா: பொங்கல் மற்றும் சங்கராந்தி நன்நாளில் சுற்றுப்புறத்தை யும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்போம்.முதல்வர் ஜெயலலிதா: பொங்கல் பண்டிகையை கொண்டாடி…

குடியரசு தினத்தில் கட்சத்தீவை சுமார் 1000 ம் படகுகளுடன் முற்றுகை

இது குறித்து வழக்குரைஞர், புதுக்கோட்டை புரட்சிக்கவிதாசன் வெளியிட்ட அறிக்கை: இந்திய ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்திலும்,தமிழக மீனவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக, தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் கட்சத்தீவு மண்ணை மீட்பது, தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை காப்பதும், தன்மானத்தமிழர்களின் முழுமுதற்…

மதுரையில் கலைகட்டும் பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ் மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாட உள்ள பொங்கல் விழா ஏற்பாடுகள் தமிழ் மக்கள் வாழும் அனைத்து இடங்களிலும் நடந்துவருகின்றன. இதில் தமிழுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் நமது மரபுகளை போற்றும் விழா ஏற்பாடுகள் நடக்க உள்ளன. அவற்றில் ஒன்றான ஜல்லிக்கட்டு மிகவும்…

கருணாநிதி கை காட்டுபவரே பிரதமர்: கே என் நேரு!

திருச்சி மாவட்ட நகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என். நேரு தேசிய கட்சிகளுடன் கூட்டணியின்றி மாநில கட்சிகளை கொண்டு கருணாநிதி 3 வது அணியை உருவாக்குவார். அவர் எவர் பெயரை முன்மொழிகிறாரோ அவரே பிரதமர்…