கடற்கரையிலுள்ள சிவாஜி சிலையை அகற்ற நீதிமன்றம் ஒப்புதல்
போக்குவரத்திற்கு இடையூறாயிருப்பதால் மெரினா கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசனின் சிலையினை அகற்றுமாறு சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசிற்கு வியாழக்கிழமை உத்தரவிட்டது. நீதிபதிகள் சதீஷ் அக்னிஹோத்ரி, கே.கே. சசிதரன் அமர்வு எவ்வளவு விரைவில் அச்சிலையை அகற்ற முடியுமோ அவ்வளவு விரைவில்…
